விஜய் நடிப்பில் உருவாகி வரும் தளபதி 64 படத்தின் சேட்டிலைட் உரிமையை சன் டிவி நிறுவனம் ரூ.35 கோடி கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளது.
தளபதி விஜய், மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். கடந்த ஒரு மாதம் முன்பு படபிடிப்பு ஆரம்பித்து சென்னையில் முதற்கட்ட படப்பிடிப்பு நடத்தப்பட்டது.பின்னர் சென்னையில் முடித்துவிட்டு டெல்லி சென்று ஒரு பல்கலைக்கழகத்தில் முக்கியமான காட்சிகளை எடுக்கப்பட்டது.பின்னர் படபிடிப்பது முடித்துவிட்டு சென்னை திரும்பிய படக்குழு அடுத்தகட்டம் கர்நாடகாவிற்கு ஒரு சில நாட்களில் செல்ல இருக்கிறது.
இந்நிலையில் கடந்த வருடங்களில் வெளி வந்த சர்க்கார் மற்றும் பிகில் திரைப்படங்கள் படபிடிப்பு நடந்துகொண்டிருக்கும் போதே அதிக விலை குடுத்து சேட்டிலைட் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கியுள்ளது. அந்த சமயம் உலகளவில் TRP-யும் ரேட்டிலும் சாதனை படைத்தது.
இதனை தொடர்ந்து தற்போது நடித்து வரும் தளபதி 64 படத்தின், படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் சேட்டிலைட் உரிமையை வாங்கிய சன் டிவி நிறுவனம் அதிக விலைக்கி வாங்கியுள்ளது. என்று சன் டிவி நிறுவனம் தனது Official டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனால் தளபதி 64 படத்திற்கு Promotion-க்கு பஞ்சமே இருக்காது என்று எதிர்பாக்கப்படுகிறது. இந்நிலையில் சுமார் 35 கோடி ரூபாய்க்கு வங்கியுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இதை போன்று இப்படத்தின் இசை அமைப்பாளர் அனிருத் என்று தெரிந்தவுடன் Sony music south நிறுவனம் இது வரை இல்லாத அளவுக்கு அதிக விலைக்கு சுமார் 4 கோடி ரூபாய்க்கு வாங்கியிருப்பது தெரிவிக்கப்படுகிறது. மற்றும் விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார்கள்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…