சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொரோனாவாக் கோவிட் -19 தடுப்பூசி பிரேசிலிய சோதனைகளில் 50% முதல் 90% வரை வெற்றி.
உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், சீனாவின் சினோவாக் பயோடெக் லிமிடெட் உருவாக்கிய கொரோனாவாக் கோவிட் -19 தடுப்பூசி பிரேசிலிய சோதனைகளில் 50% முதல் 90% வரை வெற்றி கண்டுள்ளதாக சாவ் பாலோவின் மாநில சுகாதார செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தடுப்பூசியின் சோதனை முடிவுகள் ஜனவரி 7 ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று பிரேசில் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இறுதி முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு நிறுவனம் தரவை மதிப்பாய்வு செய்யும் என சினோவாக் தெரிவித்துள்ள நிலையில், ஜனவரி 7 ஆம் தேதிக்குள் புட்டன்டான் வெளியிடும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…