பாடகர் இந்த சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் டி.இமான் தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அரசியல் தலைவர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பேசப்பட்டுள்ளது.
இந்நிலையில் இசைமைப்பாளர் டி.இமான் சிறையில் தந்தை மகன் உயிரிழந்த கொடூரத்தைக் கேட்டு பயந்தேன் “முற்றிலும் மனிதாபிமானமற்றது” அவர்களுக்கு நடந்த சித்திரவதைகளை ஜீரணிக்க முடியவில்லை. இந்த இரக்கமற்ற செயலுக்காக இந்தியா நாம் அனைவரும் குரல்களை எழுப்புவோம் என்றும் ஜெயராஜ் மற்றும் ஃபெனிக்ஸ் ஆகியோர் இந்தியாவின் ஜார்ஜ் ஃபிலாய்ட் என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…