கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழகம் முழுவதும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் பல தொகுதிகளில் அதிமுக தோல்வியை சந்தித்தது. திமுக உள்ளிட்ட பிற காட்சிகள் முன்னிலை வகித்தன.
இந்நிலையில் சென்னையில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளாட்சி தேர்தல் குறித்து பேசியுள்ளார். அப்பொழுது பேசிய அவர், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு அதிமுக ஆதரவு தந்ததால், தமிழக மக்கள் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு பாடம் புகட்டியுள்ளனர் என கூறியுள்ளார்.
மேலும், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு கொடுத்த ஆதரவால் தான் அதிமுக பல தொகுதிகளை இழந்துள்ளது எனவும் திருமாவளவன் கூறியுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…