உலக நாடுகள் எங்கிலும் கொரோனா அச்சத்தால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அணைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிசோடி காணப்படுகிறது.
இந்நிலையில், ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் அடைந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் ஜன்னலுக்கு வெளியே ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர்.
இதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்கள் போகால், அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…
வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…