வீட்டு வாசலில் நின்று சத்தமாக பேசியதால், ஆத்திரத்தில் கைத்துப்பாக்கியால் சுட்ட நபர்!

Published by
லீனா

உலக நாடுகள் எங்கிலும் கொரோனா அச்சத்தால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அணைத்து நாடுகளிலும் கொரோனா அச்சுறுத்தலால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், அணைத்து சாலைகளிலும் மக்கள் நடமாட்டம் இல்லாமல், வெறிசோடி காணப்படுகிறது. 

இந்நிலையில், ரஷ்யாவில் யாசான் பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதானால், மக்கள் அனைவரும் வீடுகளுக்குள் அடைந்துள்ள நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இரவு, 32 வயது மதிக்கத்தக்க ஒருவர், அவர் ஜன்னலுக்கு வெளியே ஆண்களும், பெண்களுமாக கூட்டமாக நின்று பேசிக் கொண்டிருந்துள்ளனர். 

இதனை பார்த்த அந்த வீட்டின் உரிமையாளர், அவர்களை அங்கிருந்து போகுமாறு கூறியுள்ளார். அப்போது அவர்கள் போகால், அந்த நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 4 ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட மொத்தம் 5 பேர் உயிரிழந்துள்ளனர். 

Published by
லீனா

Recent Posts

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

விசாரணைக்கு அழைத்து சென்று இளைஞரை தாக்கியது ஏன்? – உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் (29) என்ற இளைஞர்,…

36 minutes ago

“லாக்கப் மரணங்கள் நீடிப்பது கவலை அளிக்கிறது”…திருமாவளவன் வேதனை!

சென்னை :  சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் அஜித் என்ற இளைஞரின் மரணம் தொடர்பாக, ஆறு காவலர்கள் இடைநீக்கம்…

1 hour ago

மின்சாரப் பேருந்து சேவையை தொடங்கி வைத்த முதல்வர்…பேருந்தில் இவ்வளவு சிறப்பம்சங்களா?

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 30, 2025) சென்னையில் 120 மின்சாரப் பேருந்துகளின் சேவையை வியாசர்பாடி பேருந்து…

1 hour ago

விபத்துக்கு பிறகு ரிஷப் பண்ட் கேட்ட முதல் கேள்வி…உண்மையை உடைத்த மருத்துவர்!

மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட், 2022 டிசம்பர் 30 அன்று டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில்…

3 hours ago

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரனும்! அழைப்பு விடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காசாவில் உடனடி போர் நிறுத்தம் கொண்டுவர வேண்டும் என இஸ்ரேலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.…

4 hours ago

“இந்தி கட்டாயம் என்ற முடிவு வாபஸ்”…,மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ் அறிவிப்பு!

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளில் இந்தியை மூன்றாவது மொழியாக கட்டாயமாக்குவதற்கு மாநில அரசு…

4 hours ago