இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் 6 மாதங்களில் பதவி விலகுவதாக வரும் செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டில் தற்பொழுது பிரதமரா இருப்பவர், போரிஸ் ஜான்சன். இவர் 6 மாதங்களில் பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன் பிரதமரின் ஆலோசகர் ஹாம்பிரி வேக்பீல்ட் தெரிவித்துள்ளார். இந்த செய்தி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில், வடக்கு தேவானில் கப்பல் கட்டும் தளத்தை பிரதமர் போரிஸ் ஜான்சன் பார்வையிட்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது செய்தியாளர் ஒருவர் அவரிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பினார். இதனை மறுத்த அவர், நான் பதவி விலகுவதாக கூறப்படும் செய்தி முழுமையான முட்டாள்தனம் என கூறினார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…