கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக அனைத்து நாடுகளிலும் பரவி வருகிறது. இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக மிகவும் வற்புறுத்த படுவது கைகளை நன்றாக கழுவுவது தான்.
இந்நிலையில் தற்போது பிரான்சிலும் இந்த முறைகள் தான் சுத்தமான நடவடிக்கையாக மேற்கொள்ள படுகிறது. இதனால் சோப்பு விற்பனை செய்பவர்களுக்கு தான் அதிக லாபமாம்.
இது குறித்து அண்மையில் பேசிய சோப்பு வியாபாரி ஒருவர், எனது தாத்தா காலத்திலிருந்து இந்த வியாபாரத்தை தொடர்ச்சியாக செய்து வருகிறோம். ஆனால், ஒரு முறையும் கண்டிராத லாபத்தை தற்போது தான் நாங்கள் காண்கிறோம் என கூறியுள்ளார்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…