வணிகம்

இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்! அப்படி என்ன உள்ளது?

Published by
லீனா

இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம்  உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்.

பொதுவாக பெரும்பாலான  செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது  வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர்.  இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம்  உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம்  இதுபோன்று 3 கைப்பையை செய்துள்ளது.

இந்த நிறுவனம், ஒவ்வொரு பையையு தயாரிக்க ஆயிரம் மணி நேரம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் இதுகுறித்து, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மக்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூல கிடைக்கும் பணத்தில், ரூ.7  கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்.’ என பதிவிட்டுள்ளது.

இந்த கைப்பையில், பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில்,  10 தங்க பட்டாம்பூச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் வைரங்கள், அரியவகை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

 

Published by
லீனா

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

9 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago