இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம்.
பொதுவாக பெரும்பாலான செல்லும் போது, ஹேண்ட் பேக் பயன்படுத்துவது வழக்கம். எனவே இந்த ஹேண்ட் பேக்கை விதவிதமான மாடல்களில் வாங்குவர். இந்நிலையில், இத்தாலியில் உள்ள ‘போரினி மிலனேசி’ நிறுவனம் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பெண்கள் கைப்பையை தயாரித்துள்ளது. இந்த ஹேண்ட் பேக்கிங் விலை ரூ.53 கோடியாம். இந்த நிறுவனம் இதுபோன்று 3 கைப்பையை செய்துள்ளது.
இந்த நிறுவனம், ஒவ்வொரு பையையு தயாரிக்க ஆயிரம் மணி நேரம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் இதுகுறித்து, தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், ‘மக்காத பிளாஸ்டிக்குகளால் மாசுபடும் கடல்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கைப்பைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூல கிடைக்கும் பணத்தில், ரூ.7 கோடி கடல்களை தூய்மைப்படுத்த வழங்கப்படும்.’ என பதிவிட்டுள்ளது.
இந்த கைப்பையில், பளபளக்கும் முதலை தோலால் செய்யப்பட்டுள்ளது. இந்த பையில், 10 தங்க பட்டாம்பூச்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் வைரங்கள், அரியவகை ரத்தினங்கள் பாதிக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…