முகம் அழகாக இருக்க வேண்டும் என்பது ஆண்கள் பெண்கள் என அனைவரும் விரும்புவதே. ஆனால், அந்த முகத்தில் பருக்கள் வந்தால் அதனால் ஏற்பட கூடிய கரும்புள்ளி அதைக் கெடுத்துவிடுகிறது. அதை இயற்கையான முறையில் மறைய செய்யலாம். எப்படி தெரியுமா?
முதலில் தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை ஒரு பௌலில் சேர்த்து நன்றாக கலக்கவும். அதன் பின்பு அதை முகத்தில் தடவி 20 நிமிடம் விட்டுவிட்டு அதன் பின்பு கழுவி வர முகத்திலுள்ள கரும்புள்ளி மறையும்.
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…