இதுதான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீக்னஸ்….சஞ்சய் பங்கர்…!

Published by
பால முருகன்

அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கும் 13 வது சீசன் ஐபிஎல் தொடர் நாளை இரவு 7.30க்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்க உள்ளது. இந்நிலையில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதவுள்ளது. மேலும் முதல் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மிகவும் கடினமாக பயிற்சி செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அணியின் பலவீனங்களைப் பற்றி முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சிலவற்றை கூறியுள்ளார். அதில் பேசிய அவர் தோனி அதிக வயதான வீரர்களை வைத்து களத்தில் என்ன செய்யப் போகிறார் என்று தெரியவில்லை.

மேலும் வயதான வீரர்களை எந்தெந்த இடத்தில் சரியாக பீல்டிங் நிறுத்தப் போகிறார் என்று தெரியவில்லை, தோனி ஒரு கேப்டனாக அனுபவம் வாய்ந்த ஒரு கிரிக்கெட் வீரர் மேலும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியிலும் சில அனுபவ வீரர்கள் இருக்கிறார்கள், ஆனால் அந்த அனுபவங்களை தோனி எப்படி சரியாக கையாளப் போகிறார் என்பதை பார்க்க நான் ஆவலாக இருக்கிறேன்.

மேலும் மிகவும் வயதானவர்கள் பேட்டிங் பவுலிங்கில் எந்த சவாலையும் எதிர் கொள்ளமாட்டார் என்றே நினைக்கிறேன். ஆனால் இப்படி போட்டிகளில் சவாலானது பில்டிங் மற்றும் வேகமான செயல்பாடுகள் தான். பீல்டிங் மூத்த வீரர்களை அவர் எப்படி கையாளப் போகிறார் என்று தோனிக்கே சவாலாகத்தான் இருக்கும் என்று நான் நினைக்கிறன் மேலும் தோனியின் ஆட்டத்தை காண நான் மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

15 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

15 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

18 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

19 hours ago