இன்றைய (01.08.2021) நாளின் ராசி பலன்கள்..!

Published by
பால முருகன்

மேஷம்:

இன்று மனதில் தேவையற்ற கவலைகள் ஏற்படும். அதை விலக்கி நேர்மறை எண்ணங்களை கொள்வது உங்களுக்கு நல்லது. இன்று உங்கள் வேலையில் தவறுகள் நேரலாம்.

ரிஷபம்:

இன்று நீங்கள் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும். சில அசௌகரியங்கள் காணப்படும். எதிலும் திட்டமிடல் அவசியம். உங்கள் பணிகளில் இன்று தவறுகள் நேரலாம். எனவே கவனமாக பணியாற்ற வேண்டும்.

மிதுனம்:

இன்று நடப்பவை எல்லாம் உங்களுக்கு மகிழ்ச்சியையே தரும். இன்று நீங்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். தொலைக்காட்சி மற்றும் பாடல்கள் கேட்டல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம் :

நீங்கள் இன்று மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். தொலைதூரத்திலிருந்து நற்செய்திகள் வரும்.

சிம்மம்:

ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு அமைதியை பெற்றுத் தரும். இன்று நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் எதையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

கன்னி:

இன்று நீங்கள் பல தடைகளைக் கடந்த பிறகு உங்கள் செயல்களில் திருப்தி அடைவீர்கள். மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் போது கவனத்தை கையாளவும். கவலைகளை ஒதுக்கி மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

துலாம்:

இன்று நீங்கள் சில அதிர்ஷ்டங்களை எதிர்பார்க்கலாம். நல்ல முடிவுகளை எடுப்பதற்கான சமமான மன நிலையைப்பெறுவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் தரம் சிறந்த முறையில் இருப்பதற்கான சில கொள்கைகளையும் நோக்கங்களையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள்.

விருச்சிகம்:

இன்று முன்னேற்றமான நிலையைக் காண்பீர்கள். குறைந்த முயற்சியில் பெரிய விஷயங்களை சாதிப்பீர்கள். நம்பிக்கை மற்றும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பீர்கள்.

தனுசு:

இன்று உங்கள் மனதில் தேவையற்ற கவலைகள் காணப்படும். அவற்றை தவிர்த்து நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்வது உங்களுக்கு நல்லது.

மகரம்:

உங்கள் எண்ணங்களை சரியான வார்த்தை வடிவில் வெளிப்படுத்தாதன் காரணமாக இன்று நீங்கள் சில பிரச்சினைகளுக்கு ஆளாவீர்கள். இன்று நீங்கள் பொறுமை கடைபிடிப்பது மிகவும் அவசியம்.

கும்பம்:

இன்று நீங்கள் சற்று மந்தமாக காணப்படுவீர்கள். இதனால் பல வாயப்புகளை நீங்கள் இழப்பீர்கள். எனவே இன்றைய நாளை நிர்வகிக்க திட்டமிடல் வேண்டும்.

மீனம்:

உங்கள் வளர்ச்சியில் சில தடைகளைக் காண்பீர்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்கு சிறந்த திட்டமிடல் வேண்டும். அதிகம் உணர்ச்சி வசப்படாதீர்கள். அதிகமாகச் செயலாற்றுங்கள்.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

3 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

3 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

5 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

6 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

6 hours ago