நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது .
நாடு முழுவதும் ஆண்டு தோறும் நவம்பர் 7-ஆம் தேதியான இன்று தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது . மக்களிடையே புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த தினம் 2014-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது . உலகளவில் புற்றுநோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.உலக சுகாதார அமைப்பு இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது.
அதில் 10 இந்தியர்களில் ஒருவர் தங்கள் வாழ்நாளில் புற்றுநோயை உருவாக்கும் என்றும், 15 பேரில் ஒருவர் நோயால் இறந்துவிடுவார் என்றும் கூறினார். ஆண்கள் புகையிலை தொடர்பான தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு ஆளாகிறார்கள், குறிப்பாக வாய்வழி புற்றுநோய்கள் மற்றும் பெண்கள் கர்ப்பப்பை வாய், மார்பக மற்றும் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
புற்றுநோய்க்கென்று அறிகுறிகள் இல்லாத காரணத்தால் பலர் நோய் முற்றிய நிலையிலையே கண்டுபிடிப்பதால் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே புற்றுநோயை ஆரம்ப கட்டத்திலே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் புற்றுநோயை எளிதாக குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே தீவிரப்படுத்துவதன் மூலமே உயிரிழப்பை தடுக்க முடியும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…