மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று…!

Published by
Rebekal

மிக சிறந்த ஓவியரும், எழுத்தாளருமாகிய ஹெச்.ஜி.வெல்ஸ் பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

1866 ஆம் ஆண்டு செப்டம்பர் 21-ஆம் தேதி இங்கிலாந்தின் தலைநகர் லண்டன் அருகே உள்ள ப்ரூம்ளி என்னும் நகரில் பிறந்தவர் தான் ஹெச்.ஜி.வெல்ஸ். இவர் சிறந்த ஓவியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்துள்ளார். குறிப்பாக இவர் எழுதிய தி டைம் மெஷின் எனும் நாவல் வெளியாகி பெரும் அளவில் வெற்றி பெற்றதோடு, இலக்கிய உலகில் பரபரப்பாகவும் பேசப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக பல அறிவியல் புனைகதைகள் எழுதி வந்த இவர், தி ஐலண்ட் ஆஃப் டாக்டர் மாரோ, தி இன்விசிபிள் மேன், தி வார் ஆஃப் தி வேர்ல்ட்ஸ், தி ஷேப் ஆஃப் திங்ஸ் டு கம் ஆகிய நூல்களையும் எழுதி பெரும் புகழை பெற்றுள்ளார். சுமார் 50 ஆண்டுகாலம் தனது வாழ்நாளை எழுத்து பணிக்காகவே அர்ப்பணித்த எழுத்தாளர் ஹெச்.ஜி.வெல்ஸ் அவர்கள் தனது 80 ஆவது வயதில் உயிரிழந்தார். இவரது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

26 minutes ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

57 minutes ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

2 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

4 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago

பட்டுக்கோட்டையில் பரபரப்பு! பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொடூர கொலை!

தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…

5 hours ago