இன்றைய ராசி பலன்கள் உங்களுக்காக இதோ…
மேஷம் : இன்று நடப்பது உங்களுக்கு சிறப்பானதாக அமையும். இன்று உங்களுக்கு சௌகரியங்கள் அதிகம் காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம்.
ரிஷபம் : இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். அது உங்களுக்கு திருப்தியை தரும். வாய்ப்புகள் ஆர்வத்தை கொடுக்கும்.
மிதுனம் : உங்கள் பாதையில் தடைகள் காணப்படும். எதனையும் எளிதாக எடுத்து கொள்ள வேண்டும். இன்று எதையோ இழந்தது போன்ற உணர்வு ஏற்படும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
கடகம் : இன்று முன்னேறுவதற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். உங்களை உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டும். சூழ்நிலையை கணித்து நடந்துகொள்ள வேண்டும். பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.
சிம்மம் : இன்று உற்சாகமான நாள். வாய்ப்புகள் எளிதில் கிடைத்துவிடும். மகிழ்ச்சியை தரும் நாள். விரைவாக முடிவெடுப்பீர்கள்.
கன்னி : இன்று உங்களுக்கான நாள். நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். உங்கள் இலக்கை வெற்றியுடன் அடைவீர்கள்.
துலாம் : நீங்கள் பொறுமயாக செயல்பட வேண்டும். விரைவாக எதனையும் செய்ய கூடாது. முன்னேற்றத்தினை நோக்கி உங்கள் இலக்குகளை அமைத்து கொள்ளுங்கள்.
விருச்சிகம் : இன்று பதட்டமாக காணப்படுவீர்கள். தேவையில்லாத அசௌகரியங்கள் காணப்படும். இன்று பொறுமையாக இருக்க வேண்டும்.
தனுசு : இன்று வெற்றி தரும் முடிவுகளை எடுப்பீர்கள். இலக்குகளை எளிதில் அடைவீர்கள். வெற்றி பெறுவதற்கு தேவையான மனஉறுதியு மற்றும் ஆற்றல் உங்களிடத்தில் காணப்படும்.
மகரம் : இன்று உங்களுக்கான நாள். நீங்கள் அனைத்தையும் ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அது உங்களுக்கு சாதகமாக அமையும்.
கும்பம் : கவனமுடன் செயல்படவேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். மற்றவர்களிடம் கவனமாக பேச வேண்டும்.
மீனம் : இன்று வெற்றிகள் கிடைக்கும் நாள். உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் முடிவுகள் உங்களுக்கு வளர்ச்சியை தரும். மன உறுதியுடனும் ஆற்றலுடனும் காணப்படுவீர்கள்.
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன், உயர் அதிகாரிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
சென்னை : தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னை, வண்டலூர்…
சென்னை : அதிமுக கூட்டணியில் விரைவில் பிரமாண்ட கட்சி இணைய இருப்பதாக இபிஎஸ் தெரிவித்தது பேசு பொருளாகி உள்ளது. அக்கட்சி…
திருவள்ளூர் : திருவள்ளூரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, குற்றவாளியைப் பிடிக்க மூன்று தனிப்படைகள்…
கோவை : கடந்த 2019-ல் கோவையில் 16 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், 7 பேருக்கு சாகும்…
டெல்லி : இந்திய அணியின் புதிய கேப்டனாக ஆனதிலிருந்து சுப்மான் கில், இங்கிலாந்துக்கு எதிரான ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் மூன்று டெஸ்ட்…