உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…
மேஷம் : இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் உள்ள நாள். கடினமான பணிகள் கூட எளிதாக முடிந்து விடும். முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள்.
ரிஷபம் : இன்று வளர்ச்சிக்கான பாதையில் நீங்கள் செல்வீர்கள். இருந்தாலும் இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நெருங்கிய நண்பர்கள்கூட உங்களுக்கு எதிரிகளாக மாற வாய்ப்புண்டு.
மிதுனம் : ஆன்மீகத்தில் ஈடுபட ஏற்றநாள். பிரார்த்தனைகள் உங்களுக்கு மன ஆறுதலை தரும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுத்தி கொள்ளுங்கள்.
கடகம் : உங்கள் திறமைகள் மூலம் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்றைய நாளை சிறப்பானதாக அமைக்கும்.
சிம்மம் : இன்றைய சவால்கள் சற்று கடினமாக இருக்கும். அதனை நீங்கள் திறமையுடன் கையாள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு மன ஆறுதலை பெற்றுத்தரும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம்.
கன்னி : இன்று நம்பிக்கை உணர்வு குறைந்து காணப்படும். எதனையும் நேர்மையாக செய்ய வேண்டும். எதையும் எளிதாக எடுத்து கொள்ளுங்கள் மன அழுத்தம் குறையும்.
துலாம் : இன்று இருப்பதை கொண்டு திருப்தியுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அமைதியாக இருக்க வேண்டும். இலக்கை அடைய கடினமாக உழைக்க வேண்டும்.
விருச்சிகம் : இன்று நீங்கள் நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். முன்னேற்றம் உள்ள நாள். தைரியமும் மன உறுதியும் அதிகமாக இருக்கும் நாள்.
தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு நம்பிக்கை நிறைந்ததாக இருக்கும். தைரியமும் மன உறுதியையும் காணப்படும் நாள். முன்னேற்றம் உள்ள நாள்.
மகரம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதாரணமாக அமையும். பொறுமையுடன் செயல்பட வேண்டும். கடினமான பணிகளை எளிதாக நீங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
கும்பம் : இன்றைய நாள் சற்று மந்தமாக இருக்கும். உங்களிடம் தைரியம் குறைந்து காணப்படும். நேர்மையான சிந்தனைகள் உங்களை ஆற்றலுடன் செயல்பட வைக்கும்.
மீனம் : முன்னேற்றம் உள்ள நாள். வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கும். அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். உங்கள் தகவல் தொடர்பு சிறப்பாக இருக்கும்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…