இன்றைய (03.02.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

Published by
kavitha

மேஷம் : இன்று  தனவரவு தாராளமாக உங்களை நாடி வரும் நாள். பிள்ளைகளின் செயல்பாடுகள் மூலம் பெருமை உண்டு. உங்களை விட்டு விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து இணைவர்.பிரச்சினைகள் அகலும். எதிர்கால நலன் கருதி முடிவு எடுப்பீர்கள். வரவு திருப்தி தரும்.

ரிஷபம் : எதிர்பார்த்தபடியே தொழில் லாபம் கிடைக்கும் நல்ல நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் இல்லம் தேடி வரும்.வழக்குகளில் வெற்றி கிட்டும். ஆன்மீகத் திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும்.

மிதுனம் : இன்று மனதிற்கினிய சம்பவம் ஒன்று மாலை நேரத்தில் நடைபெறும் நாள்.அனுபவத்தின் வழியே நல்ல பலன்களை  காணுவீர்கள்.கொடுக்கல் வாங்கல்களில் ஒழுங்காகும். உங்களின் புதிய முயற்சிக்கு நண்பர்கள் தோள் கொடுத்து உதவுவர்.தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம் : இன்று உங்களின் வருமானம் உயரும் நாள். சகோதர வழியில் ஒத்துழைப்பு உண்டு. தொலைத்த பொருள் ஒன்று திரும்பவும் கைக்கு வந்து சேரும். நாட்டுப்பற்றுமிக்கவர்களை சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.அவர்கள் மூலமாக நல்ல செய்தி வந்து சேரும். வாகனத்தை மாற்றம் வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.

சிம்மம் : தனவரவு அதிகரிக்க கூடிய நாள். மகிழ்ச்சியைத் தரும் சம்பவம் ஒன்று இல்லத்தில் நடைபெறும். பிரச்சனைகள் நல்ல தீர்வு பெறும். பெற்றோர் இடத்தில் பிரியம் கூடும். தொழிலை விரிவுபடுத்த நீங்கள் எடுக்கும் முயற்சி கைகூடும்.

கன்னி :இன்று வழிபாடு மூலமாக இனிமை காண வேண் டிய நாள். நண்பர்கள் உதவ முன்வர மாட்டார்கள்.பூர்வீக சொத்துக்களால் பிரச்சினைகள் ஏற்படும். பயணத்தின் பொழுது சற்று கவனம் தேவை. இன்று மறதி அதிகரிக்கும்.

துலாம் : இன்று உங்களின் தேவைகள் எல்லாம் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும் நாள். உத்யோக மாற்றம் பற்றிய சிந்தனையானது மேலோங்கும். சகோதர வழியில் சச்சரவு ஏற்பட வாய்ப்பு உண்டு. நம்பியவர்கள் ஏமாற்ற வாய்ப்புள்ளது குடும்பச்சுமை கூடும்.

விருச்சிகம் :இன்று கந்தபெருமானை வழிபட்டு காரியங்களை சாதிக்கவேண்டிய நாள். உங்களின் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும். பொருளாதாரம் உயரும். தொழில் முயற்சிக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.யில் ஈடுபடுவீர்கள். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

தனுசு: எதையும் சாமர்த்தியமாகப் பேசிச் சமாளித்து விடுவீர்கள். வரவும், செலவும் சமமாக இருக்கும்.இன்று பிரபலமானவர்களை  சந்தித்து மகிழ்வீர்கள். மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறி தோன்றும். பங்குதாரர்களிடம்  சற்று விழிப்புணர்ச்சி தேவை.

மகரம் : இன்று பொதுவெளியில் உங்களின் செல்வாக்கு உயருகின்ற நாள். புதிய ஒப்பந்தங்கள் இல்லம் தேடி வரும். உங்களை உதாசீனப்படுத்திவர்கள் எல்லாம் உங்களை பார்க்க விரும்பி பி வந்து சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நடைபெறும்.

கும்பம் :இடம் வாங்க நீங்கள் இதுவரை எடுத்து வந்த  முயற்சி கைகூடும் நாள். இல்லம் தேடி உறவினர்களின் வருகை உண்டு. கடந்த சில தினங்களாக இருந்து வந்த வேலைப்பளுவானது குறையும். வாகன யோகம் ஏற்படும்.

மீனம் : இன்று முக்கியப் புள்ளிகளைச் சந்தித்து  எதிர்காலம் கருதி முடிவெடுக்கும் நாள். நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ள விரும்பும் மீனராசிக்காரர்களுக்கு வாய்ப்புகள் தானே தேடிவரும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.  உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும்.

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

4 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

5 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

6 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

6 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

7 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

7 hours ago