school reopen [Image source : News18]
வெயில் பாதிப்பால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகிறதா? என்று அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று அறிவிக்கவுள்ளார்.
தமிழ்நாட்டில் 6-12 வரை ஜூன் 1ம் தேதியும், 1-5 வகுப்பு வரை ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படுவதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு பக்கம் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் ஜூன் 7ம் தேதி திறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், வெயிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால், தற்போது உள்ள விடுமுறையை ஒருவாரம் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. தற்போது, அது குறித்த ஆலோசித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிடவுள்ளார்.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…