விஜய்யை சந்தித்த விஜய் சேதுபதியின் அம்மா.. பின்னர் நடந்த நெகிழ வைக்கும் சம்பவம்.!

Published by
கெளதம்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகும் என மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசு 100% பார்வையாளர்களை அனுமதிக்க முடியாது என கடிதம் வெளியிட்டதையடுத்து தளபதி ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

நேற்றுமுன் தினம் மாஸ்டர் திரைப்படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. அதே நேரத்தில் நேற்று, மாஸ்டர் படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் மாஸ்டர் பட குறித்து விஜய் சேதுபதி கொடுத்த பேட்டி ஒன்று பரவி வருகிறது. அதில் அவர், விஜய்யை சந்திக்க தன் என் அம்மா ஆசைபட்டதாகவும் அதை நிறைவேற்றும் வகையில், தன அம்மாவை படப்பிடிப்பிற்கு அழைத்து சென்றேன் என்று கூறினார், இதனையடுத்து தளபதியை சந்தித்து விஜய் சேதுபதி அம்மா விஜயுடன் புகைப்படம் எடுத்தார்.

அடுத்தது, என் மகன் சரியாக வேலை செய்கிறானா என்று கேட்டுள்ளார். அதற்கு விஜய், அவரை பற்றி பெருமையாக பேசவும்  நன்றி விஜய் சேதுபதியின் அம்மா மனம் குளிர்ந்துவிட்டாராம்.

 

Published by
கெளதம்

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

11 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

13 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

13 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

14 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

16 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

17 hours ago