தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த சிறுவன்..! வைரல் வீடியோ

ஈக்வடார் நாட்டில் சிறுவன் ஒருவன் தனது நாய்க்கு மாஸ்க் அணிவித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உலகம் முழுவதும் கோரனோ வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அதிலும் அனைவரும் முகக்கவசம் அணியை மருத்துவர்கள் காவல்துறையினர் போன்றோர் வறுபுறுத்தி வருகின்றனர்.மேலும் சிலர் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் ஈக்வடார் நாட்டில் ஆண்டனி என்ற ஒரு சிறுவன் தனது நாயுடன் சைக்கிளில் வெளியே செல்லும் பொழுது, அந்த சிறுவனும் மாஸ்க் அணிந்து தனது நாய்க்கும் மாஸ்க் அனுவித்து சைக்கிளில் அழைத்து வீடியோ ஒன்று ஈக்வடார் நாட்டில் வைரலாகி vidoவருகிறது.
இந்நிலையில் மேலும் இந்த வீடியோ பார்த்த மக்கள் நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தும் இனியாவது முககவசம் பயன்படுத்தி பாதுகாப்போடு இருங்கள் என்றும் சிறுவனுக்கு தெரியிது இங்கு பல பெரியவர்களுக்கு தெரியல முக கவசம் ,அல்லது ஒரு கர்ச்சிப் முகத்தில் அணிய வேண்டும் என்பது. என்று கூறி வருகின்றார்கள்.
தானும் மாஸ்க் அணிந்துவிட்டு தனது நாய்க்கும் மாஸ்க் அணிவித்த சிறுவன்..! வைரல் வீடியோ #Ecuador #Dog #coronavirus pic.twitter.com/EtU0JdwjTY
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) July 27, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025