சூப்பரான கதைக்களத்துடன் களமிறக்க காத்திருக்கும் இயக்குனர் சமுத்திரக்கனி – விஷால் கூட்டணி!

இயக்குனர் சமுத்திரக்கனி நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா, என தரமான படங்களை இயக்கியும், தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்கள் மூலமாகவும் தமிழ் திரையுலகில் சமூக பொறுப்புள்ள மனிதராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். தற்போது நாடோடிகள் 2 படத்தை இயக்கி உள்ளார்.
இப்படத்தை அடுத்து சிலை கடத்தல் வழக்குகள் பற்றிய ஒரு கதைக்களத்தை படமாக்க உள்ளாராம். அந்த படம் சிவன் என்கிற நாவலை மையமாக வைத்து உருவாக உள்ளதாம். இப்படத்தில் ஹீரோவாக நடிக்க விஷாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். இவர்கள் இருவரும் பாயும் புலி படத்தில் இணைந்து நடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025