கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து!

Published by
லீனா

கொரோனா வைரஸ் தடுப்பூசி குறித்து WHO தலைவரின் கருத்து.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. ஒரு வருடத்திற்குள் அல்லது சில மாதங்களுக்கு முன்பே உலகில் கோவிட் -19 தடுப்பூசி கிடைக்கும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

இதனையடுத்து, இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அவர்கள் கூறுகையில், தடுப்பூசிகளை உருவாக்க, உற்பத்தி மற்றும் விநியோகிக்க உலகளாவிய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், வியாழக்கிழமை ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சுற்றுச்சூழல், பொது சுகாதாரம் மற்றும் உணவு பாதுகாப்பு குழுவுடன் ஒரு கூட்டத்தில் பேசிய டெட்ரோஸ் அதானோம், தடுப்பூசி கிடைப்பது மற்றும் அனைவருக்கும் விநியோகிப்பது ஒரு சவாலாக இருக்கும், மேலும் இதில் அரசியல் விருப்பம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், வைரஸுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும் என்றும், உலகளாவிய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை தொற்றுநோய் எடுத்துக்காட்டுகிறது என்றும் ஆரோக்கியத்தை ஒரு செலவாகக் கருதாமல் ஒரு முதலீடாகக் கருத வேண்டும் என்றும் அதானோம் கெப்ரேயஸ் கூறினார்.

Published by
லீனா

Recent Posts

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

3 minutes ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

13 minutes ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

43 minutes ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

47 minutes ago

”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…

59 minutes ago

“அப்பாவி மக்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளை குறி வைக்கிறது பாகிஸ்தான்” – வியோமிகா சிங்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…

1 hour ago