கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.
கடந்த வருடம் சீனாவில் உள்ள வுகாண் நகரில் உள்ள இறைச்சி சந்தையில் இருந்து மனிதர்களுக்கு பரவிய கொடிய வைரஸான கொரோனா தற்போது உலகம் முழுக்க பரவி பொதுமக்களின் இயல்பு வாழக்கையை வெகுவாக பாதித்து வருகிறது. இந்த வைரசை கட்டுப்படுத்த பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்களும் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கொரோனா வைரஸின் பரவல் குறித்து ஆராய சர்வதேச சுகாதார அமைப்பான WHO அமைப்பில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் அடங்கிய குழு சீனா சென்றுள்ளது.
இந்த குழுவில் விலங்குகள் நல ஆராய்ச்சியாளர்கள் உள்ளனர் அவர்கள், வுகாண் நகரில் உள்ள இறைச்சிக்கடையில் எவ்வாறு இறைச்சி மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவியது என ஆராய உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…