போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார் அர்மேனிய பிரதமரின் மனைவி.
நாகோர்னோ-கராபாக் பிராந்தியத்தில் அர்மேனியாவிற்கும் அஜர்பைஜானுக்கும் இடையிலான மோதல் தொடர்ந்து மோசமடைந்து வருவதால், எல்லைப் பாதுகாப்பை வழங்குவதில் அர்மேனியா இராணுவத்திற்கு உதவும் நோக்கத்தில் அர்மேனியா பிரதமர் நிகோல் பாஷினியனின் மனைவி அன்னா ஹகோபியான் மற்ற 13 பெண்களுடன் இராணுவப் போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இதுகுறித்து, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஹக்கோபியான், நான் உட்பட 13 பெண்களைக் கொண்ட ஒரு பிரிவு இன்று இராணுவ போர் பயிற்சியை தொடங்கியுள்ளதாகவும், இன்னும் சில நாட்களில் எங்கள் எல்லைகளின் பாதுகாப்பிற்கு உதவ நாங்கள் புறப்படுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…