ஜியோமி நிறுவனம் பண்டிகை கால விற்பனையின் விற்பனை செய்த விவரத்தை வெளிட்டுள்ளது. அதில் ஒரே மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்பனை செய்ததாக கூறுகிறது. இதில் 12 மில்லியன் பொருள்களில் 8.5 மில்லியன்கள் ஜியோமி போன்கள் மட்டுமே விற்கப்பட்டுள்ளதாம். அதிலும் பிற நிறுவனத்தின் பொருட்களை விட இந்தியாவில் ஜியோமி நிறுவனம் அதிகமாக விற்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பண்டிகை காலத்தில் விற்பனை எல்லா ஆண்டும் குறைந்த சதவீத எண்களை அடைந்துவந்துள்ளது. தற்போது ஜியோமி நிறுவனம் இந்த மாபெரும் விற்பனை எண்களை செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 29 வரை இந்த ஜியோமி அதிக தள்ளுபடிகளை வழங்கியுள்ளது. மேலும் அமேசான் மற்றும் ம் ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் தள்ளுபடி விற்பனை ஆரமிக்கும் ஒரு நாளுக்கு முன்பே செப்டம்பர் 28-ம் தேதி ஜியோமி இணையத்தில் தீபாவளி விற்பனைதொடங்கியுள்ளது. இதனால் ஒரு மாதத்தில் 12 மில்லியன் பொருடக்களை விற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…
ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே ஹர்வான் பகுதியில் உள்ள தச்சிகாம் காட்டில், 'ஆப்ரேஷன் மகாதேவ்' என்ற பெயரில்…
டெல்லி : அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதத்தைத் தொடங்கி வைத்தார். ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து…
மான்செஸ்டர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கடந்த…