புதிய மாறுபாடுகளுடன் களமிறங்கிய யமஹா R15 V3.0!

Published by
Surya

பெரும்பாலான இளைஞர்களின் கனவு பைக்காக இருப்பது, யமஹா R15 V3.0. தற்பொழுது BS6 புதிய பிஎஸ் 6 என்ஜினுடன் வந்துள்ளது. இந்த வண்டியின் என்ஜினை பொறுத்தளவில், சக்தி வெளியீட்டில் ஓரளவு குறைப்பு உள்ளது. பின்புற ரேடியல் டயர், சைட் ஸ்டாண்ட் என்ஜின் கட்-ஆஃப் சுவிட்ச் மற்றும் இரட்டை ஹார்ன் உள்ளிட்ட புதிய அம்சங்கள் உள்ளன. மேலும், ரேஸிங் ப்ளூ, தண்டர் கிரே மற்றும் டார்க்னயிட் போன்ற நிறங்களுடன் களமிறங்கியுள்ளது.

Image result for bs6 r15 v3

 

யமஹா இந்தியா, இந்த ஆண்டு நவம்பரில் யமஹா FZ, FZS போன்ற வண்டிகளை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தற்பொழுது R-15 V3.0ன் பிஎஸ்-6 பதிப்பை வெளியிட்டுள்ளது. புதிய BS-VI R15 V3.0, 142 கிலோ எடையுடன், ஒரு பக்க-நிலை தடுப்பானைப் பெறுகிறது.

புதிய BS-VI என்ஜினுடன் R15 V3.0, 155 சிசி லீக்குட் குல்டு- போர் ஸ்ட்ரோக் SOHC போர் வாள்வ் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது 10,000 ஆர்பிஎம்மில் 18 ஹெச்பி ஆற்றலையும், 8,500 ஆர்பிஎம்மில் 14.1 என்எம் டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. முந்தைய மாடல் 10,000 ஆர்பிஎம்மில் 19 ஹெச்பி செய்ததால் R15 சுமார் 1 ஹெச்பி ஆற்றலை இழந்துள்ளது.

 

பிரேக்கிங்கை பொறுத்தளவில், இந்த பைக் டூயல் சேனல் ABS ப்ரேக்சுடன் வருகிறது. யமஹா பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான இது, இந்த BS-6 அப்டேட்டில் வந்துள்ளது. இதற்க்கு முந்தைய மாடலில் சிங்கள் சேனல் ABS பிரேக்ஸ் வழங்கப்பட்டுள்ளது கூறிப்பிடத்தக்கது.

BS-6 யமஹா R15 விலைப் பட்டியல் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி):

ரேசிங் ப்ளூ – ரூ .145,900.
தண்டர் கிரே – ரூ .145,300.
டார்க்நைட் – ரூ .147,300.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

12 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

12 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

12 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

14 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

14 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

16 hours ago