லாக்டவுனில் காதலை கூறி திருமணத்தையும் முடித்த ‘கலக்க போவது யாரு’ யோகி.!

Published by
Ragi

கலக்க போவது யாரு புகழ் யோகி, ஊரடங்கில் தனது காதலை வெளிப்படுத்தி திருமணத்தையும் முடித்ததாக கூறப்படுகிறது.

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கலக்க போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் யோகி. இவர் ஒரு சில படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூன் 24ம் தேதி யோகி தனது காதலி சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். ஊரடங்கு காரணமாக இரு வீட்டார் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றதாக கூறப்படுகிறது.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஒன்றாக படித்த யோகி மற்றும் சவுந்தர்யா,  கல்லூரி ரி-யூனியனின் போது சவுந்தர்யாவை சந்தித்த யோகிக்கு காதல் மலர்ந்ததாம். ஆனால் தனது காதலை அப்போது வெளிப்படுத்தாத யோகி ஊரடங்கு காலத்தில் தனது காதலை சவுந்தர்யாவிடம் கூறி திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது யோகியின் நண்பர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

Published by
Ragi

Recent Posts

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

7 minutes ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

16 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago