லிங்கா பட நடிகையை தவறாக விமர்சித்த இளைஞன் கைது.!

Published by
கெளதம்

லிங்கா பட நடிகையை தவறாக விமர்சித்த இளைஞனை போலீசார் கைது செய்தனர்.

நடிகை சோனாக்ஷி சின்ஹா லிங்கா எனும் தமிழ் திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்துடன் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாக்கினார். அதனை தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்த் சிங் மரணத்திற்கு பிறகு வாரிசுகளின் ஆதிக்கம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சோனாக்‌ஷியின் பேஸ்புக், டுவிட்டரில்  கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இதனையடுத்து சோனாக்‌ஷி சமூக வலைத்தள பக்கங்களில் இருந்து விலகினார். இருந்தாலும் சிலர் அவரை தொடர்ந்து கடுமையாக விமர்சித்தனர்.

இது குறித்து விமர்சிப்பவர்களை கண்காணிக்க ஒரு குழு ஒன்றை அமைத்தார். அந்த குழு தொடர்ந்து சோனாக்‌ஷி பற்றி ஆபாசமாக விமர்சித்து வரும் அகமதாபாத்தை சேர்ந்த சஷிகாந்த் ஜாதவ் என்ற இளைஞரை கண்டுபிடித்தனர். பின்னர் சசிகாந்த் மீது சோனாக்ஷி மும்பை க்ரைம் பிரிவில் புகார் செய்தார் புகாரின் அடிப்படையில்  சசிகாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
கெளதம்
Tags: Sonakshi

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

22 minutes ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

2 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

2 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

3 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

5 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

6 hours ago