விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும்!

Published by
Surya

விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்க வேண்டும் என Lady Freethinker என்ற தொண்டு நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

பொதுவாகவே நமக்கு நேரத்தை போக்க வேண்டும் என்றால் ஏதோ ஒரு படமோ, வெப் சீரியசோ பார்ப்பது வழக்கம். குறிப்பாக கொரோனா பரவும் நேரத்தில் இதுபோன்ற வெப் சீரியஸை அதிகளவில் பார்க்க தொடங்கினார்கள். அதுவும் இல்லையெனில், யூ-டியூப்பில் விடியோக்களை பார்த்து வந்தனர்.

தற்போதைய காலத்தில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் யூ-டியூப்பில் அதிகளவில் நேரத்தினை செலவிட்டு வருகின்றனர். இந்தநிலையில், விலங்குகளின் கொடுமைப்படுத்தும் வகையில் இருக்கும் அனைத்து வீடியோக்களையும் நீக்குமாறு விலங்கு நல தொண்டு நிறுவனம், யூ-டியூபை கேட்டுக்கொண்டுள்ளது.

Lady Freethinker என்ற தொண்டு நிறுவனம், மூன்று மாதங்களாக நடத்திய ஆய்வின் மூலம் பொழுதுபோக்கிற்காக விலங்குகளை கொடுமைப்படுத்தும் வகையில் அமைந்த 2,053 வீடியோக்களைக் கண்டறிந்தது. அதில் விலங்குகள் பொழுதுபோக்குக்காக வேண்டுமென்றே விலங்குகளை தாக்கியும், கொடுமைப்படுத்துமாறு உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதனால் விலங்குகள் கடுமையான மன உளைச்சலுக்கும், உடல் வலிக்கும் அல்லது கொல்லப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். இது போன்ற வீடியோக்கள், குறைந்தது 150 சேனல்களில் 1.2 பில்லியனுக்கும் அதிகமான மக்களாக பார்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Published by
Surya

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

7 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago