வானிலை

வெப்ப அலை எங்கு எப்போது வீச போகிறது தெரியுமா.? வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

வரும் நாட்களில் 9 மாநிலங்கள் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வெயில்  இன்று மற்றும் நாளை  குஜராத் மற்றும் ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் வெப்ப அலை நிலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, 12 ஆம் தேதி கொங்கன் மற்றும் மத்திய மகாராஷ்டிராவிழும், 12 , 13 ஆகிய தேதிகளில் குஜராத் மாநிலம் […]

4 Min Read
heatwave warning

மோச்சா புயல் தீவிரம்…5 மாநிலங்களில் கனமழை அலெர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது. இது கடுமையான புயலாக தீவிரமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாக 6 மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, மே 12 முதல் 14 -ஆம் தேதி வரை அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.  திரிபுரா, மிசோரம், மணிப்பூர், நாகாலாந்து மற்றும் […]

3 Min Read
Cyclone Mocha

11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – வானிலை மையம் தகவல்.!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். மோக்கா புயல்: நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 5.30 மணி அளவில் “மோக்கா” புயலாக வலுப்பெற்று இன்று காலை 8.30 மணி அளவில் போர்ட் பிளேயரில் இருந்து சுமார் 510 கிலோ மீட்டர் மேற்கு தென்மேற்கே நிலைகொண்டுள்ளது. இது வட-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு வாக்கில் மத்திய […]

3 Min Read
heavy rain

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்.!

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம்  அறிவுறுத்தல். உருவானது புயல்: தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ‘மோச்சா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ‘மோச்சா’ புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாக வலுப்பெற்று நாளை அதி தீவிர புயலாக மாறும் என கூறப்பட்டுள்ளது. 2ம் எண் புயல் எச்சரிக்கை: இந்நிலையில், வங்கக்கடலில் ‘மோக்கா […]

3 Min Read
2nd number storm

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, தென்காசி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், தூத்துக்குடி, குமரி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

2 Min Read
rain

வங்க கடலில் இன்று உருவாகிறது புயல் – வானிலை ஆய்வு மையம்.!

வங்க கடலில்  நேற்று காலை தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக வலுப்பெறுமென வானிலை ஆய்வு […]

4 Min Read
Cyclone Mocha

கனமழை ஓவர்…இனிமேல் ‘வெயில்’ கொளுத்தும்…அலர்ட் கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வந்த நிலையில், இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் கனமழை முடிந்ததாகவும், இனிமேல் வெயில் கொளுத்தும் எனவும் எச்சரித்துள்ளது. மழை  இன்று 10-ஆம் தேதி  முதல் வரும் 14-ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான […]

4 Min Read
RAIN AND Summer

#RainUpdate இந்த 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில்  ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதனையடுத்து, இன்று 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. எந்தெந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..?  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, […]

4 Min Read
RAIN

‘மோச்சா புயல்’ – ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது..!

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், மத்திய கிழக்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10-ஆம் தேதி புயல் உருவாகும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் இந்த […]

3 Min Read
mochcha

அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 21 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென்காசி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 21 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று காலை […]

2 Min Read
rain

வங்கக்கடலில் உருவாகிறது புயல்…இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கனமழை  இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும்,  தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், தென்காசி, விருதுநகர், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. […]

5 Min Read
mocha cyclone rain

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல்.! வானிலை ஆய்வு மையம் தகவல்.! 

வங்கக்கடலில் வரும் 10ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் மே 10ஆம் தேதி புதிய புயல் உருவாகிறது என்றும், அந்த புயலுக்கு மோச்சா (Mocha) என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த புயல் உருவாகி வங்க தேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதியதாக உருவாகும் இந்த புயலானது முதலில் வடமேற்கு […]

2 Min Read
depression in tamil nadu

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது.!

வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று அதே பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 5 நாட்கள் […]

2 Min Read
depression in tamil nadu

அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வானிலை மையம் எச்சரிக்கை.!!

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.  இன்று தமிழகம் மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மழை பெய்துள்ளது, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவியது. காலை 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் தற்போது சேலம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அடுத்த […]

2 Min Read
RainUpdate

காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாமதம்…வங்கக்கடலில் உருவாகிறது புயல்…வானிலை மையம் எச்சரிக்கை.!!

வங்கக் கடலில் வரும் 7-ஆம் தேதி (இன்று) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது எனவும், இது வரும் 8-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, பின் புயலாக உருவாக வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் முன்னதாக தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், தற்போது நாளை உருவாகும் என்று கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை மறுநாள் உருவாகும் எனவும், 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் பின்னர் […]

3 Min Read
storm is

இந்த 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு….வானிலை மையம் எச்சரிக்கை.!!

வங்க கடலில் நாளை  காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறது. இது வரும் 8ஆம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதால் சென்னையில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  மேலும், இன்று தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில்  கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் கொடுத்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர்,அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 15 மாவட்டங்களில் […]

3 Min Read
heavy rain

புயல் எச்சரிக்கை: 20 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மற்றும் காரைக்காலில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவக்கூடும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 20 மாவட்டங்களுக்கு கனமழை: மேலும், தமிழகத்தில் இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, […]

4 Min Read
TNRains

ஆரஞ்சு அலர்ட்.! பல மாவட்டங்களில் கனமழை.. 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு.!!

தமிழகத்தின் 3 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலெர்ட் விடுத்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்றும், 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை,புதுக்கோட்டை ,திருச்சி, தஞ்சை, திருவாரூர், […]

3 Min Read
Orange Alert

தமிழகத்தில் இரவு நேரத்தில் வெளுத்து வாங்கிய கனமழை.! இன்னும் 2 நாட்கள் நீடிக்கும்.!

தமிழகத்தில் நேற்று இரவு நேரத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இன்னும் 2 நாட்களுக்குகனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.   தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் நேரத்தில் நேற்று பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கம் சுற்று குறைந்து பொது மக்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது. நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக இந்த […]

4 Min Read
Rain

இன்று இந்த 24 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகுது ‘கனமழை’… எச்சரிக்கை கொடுத்த வானிலை மையம்.!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று 24 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இன்று  தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, […]

5 Min Read
HEAVY RAIN