அரசியல்

அணைகள் பாதுகாப்பு மசோதாவிற்கு எதிராக திமுக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்!

மத்திய அரசானது அணைகளை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவர அணைகள் பாதுகாப்பு மசோதாவை கொண்டு வந்துள்ளது.  இதற்கு எதிராக திமுக இன்று சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தில், ‘ அணைகள் மாநில அரசு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். அதனை மத்திய அரசு தன்வசப்படுத்தும் பார்க்கிறது அணைகளை பாதுகாக்க மத்திய அரசு மாநில அரசுக்கு தேவையான நிதியை கொடுத்தாலே போதுமானது. மாநில சட்ட மன்றங்களின் தீர்மானங்களை மதிக்காமல் மத்திய அரசு நடந்து வருகிறது. […]

#DMK 4 Min Read
Default Image

ஊழல் இல்லாத ஆட்சியா ! காமெடி பண்ணாதீங்க முதல்வரே! – குஷ்பு கிண்டல்!

ஊழல் இல்லாத  ஆட்சியை நீங்கள் தரப்போறிங்களா ! காமெடி பண்ணாதீங்க சார்  என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ட்விட் செய்துள்ளார். முதல்வர் பழனிசாமி எங்கு பேசினாலும் நீதி,நேர்மை,நியாயம், தர்மம், என்று கூறி பேச தொடங்குவது வழக்கம் . அதே போல் ஊழல் இல்லாத ஆட்சி என்று பேச தொடங்குவார். சென்ற வாரம் சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி பல்கலையில் தமிழகம் நீதி நேர்மையோடு இருக்கும் மாநிலம் என்றும் நீதிக்கு தலை […]

#ADMK 3 Min Read
Default Image

வேலூரில் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு பின்னர் ஏற்பு – நடந்தது என்ன?

வேலூர் தொகுதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர் வேட்புமனு பரிசீலனை இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் நடைபெற்றது. அப்போது, திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்களின் வேட்புமனுக்களை நிராகரிக்க மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதிமுக வேட்பாளர் சண்முகம் கலந்து கொள்ளவில்லை. திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் , பொருளாளர் துரைமுருகன் உட்பட அனைத்து வேட்பாளர்களும் கலந்து கொண்டனர்.   அதிமுக வேட்பாளர் A .C சண்முகம் வேட்புமனு பரிசீலனையின் போது அங்கு இருந்த பலர், புதிய நீதிக்கட்சியின் தலைவராக […]

#ADMK 4 Min Read
Default Image

ஆளுநர் அனுப்பிய கடிதம் என்னை காயப்படுத்திவிட்டது! கர்நாடக முதல்வர் குமாரசாமி வருத்தம்!

கர்நாடகா சட்டசபையில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பதாக கூறப்பட்டிருந்தது. ஆனால் ஆளும் தரப்பு பேச்சுவார்த்தை அதிகமாக நடத்தி காலதாமதம் ஆனதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகார் அளித்திருந்தனர். அதன் படி, ஆளுநர், சபாநாயகருக்கு, ‘ இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ‘ ஆனால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வில்லை. இது குறித்து கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறுகையில், ‘ ஆளுநர் மீது […]

#BJP 3 Min Read
Default Image

ஸ்டெர்லைட் போராட்டத்தில் காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனை – பேரவையில் முதல்வர் பேச்சு!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாகனத்தின் மேல் ஏறி நின்று காவலர்கள் சுட்டதாக கூறுவது கற்பனைக்கதை என்று முதல்வர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு மே 22 ம் தேதி தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாபெரும் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டக்காரர்கள் வரும் போது வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் போராட்டத்தை ஒடுக்குவதாக கூறி 13 பேரை காவல்துறை சுட்டு கொன்றது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.     […]

#Congress 3 Min Read
Default Image

இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்!முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் வஜூபாய் வாலா மீண்டும் கடிதம்

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் பாஜக எம்எல்ஏக்கள்  ஆளுநரிடம் புகார் அளித்தனர். இதனால்  ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். ஆனால் மணி 2 ஐ தாண்டியும் இன்னும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த நிலையில்  கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று  முதலமைச்சர் குமாரசாமிக்கு […]

#BJP 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் :திமுக வேட்பாளர் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் வேட்பு மனுக்கள் ஏற்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது. இன்று வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.இதில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணியின் வேட்பாளர்  ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது  திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

#ADMK 2 Min Read
Default Image

காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும்-முதலமைச்சர் பழனிசாமி

பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  காவல் துறையினருக்கு சொந்த வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மேலும் 10 மாவட்டங்களில் வீடுகள் கட்டித்தரப்படும். மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் பொன் மாணிக்கவேல் கேட்டபடியே அதிகாரிகளும், அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.பொன் மாணிக்கவேல் தன்னிச்சையாக கைது நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது. 204 அதிகாரிகள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். பொன் மாணிக்கவேலுக்கு வாகனங்களும், தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளது என்று பேசினார்.

#ADMK 2 Min Read
Default Image

ஆளுநர் கொடுத்த கெடுவும் முடிந்துவிட்டது! இன்னும் நடைபெறாத நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக சட்டசபை அரசியல் களம் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கிவருகிறது.  16 எம்எல்ஏக்கள் ராஜினாமா , நம்பிக்கை வாக்கெடுப்பு,  சட்டசபை அமளி என பரபரப்பாக இயங்கி வருகிறது. நேற்று கர்நாடக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்த்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனால் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டு, பின்னர் ஆளுநரிடம் புகார் அளித்தனர் இதில் ஆளுநர், சபாநாயகரிடம் இன்று மதியம் 1.30க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என கெடு விதித்து இருந்தார். […]

#BJP 2 Min Read
Default Image

ஆளுநருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல்

நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார். மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என முதலமைச்சர் குமாரசாமிக்கு கர்நாடக ஆளுநர் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் ஆளுநரின் வலியுறுத்தலுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் குமாரசாமி மனு தாக்கல் செய்துள்ளார்.இன்று மதியம் 1.30 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில்,சட்டமன்ற நடவடிக்கைகளில் ஆளுநர் […]

#Congress 2 Min Read
Default Image

வேலூர் மக்களவை தேர்தல் :ஏ.சி.சண்முகத்தின் வேட்புமனு நிறுத்தி வைப்பு

பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.பின் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி வாக்குபதிவு நடைபெறும் என்று தெரிவித்தது. இதனால் வேலூர் மக்களவை தேர்தலில் ஏ.சி.சண்முகம் அதிமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார் என்று அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டது. இந்தநிலையில்  ஏ.சி சண்முகத்தின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.அவர் அதிமுக வேட்பாளர் என்பதற்கான கடிதம் அளிக்கப்படாததால், அவரது வேட்புமனுவை நிறுத்தி வைக்க தேர்தல் அதிகாரி உத்தரவு […]

#ADMK 2 Min Read
Default Image

வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது-தமிழச்சி தங்கபாண்டியன்

மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நிதித்துறை தனிப்பொறுப்பை ஏற்றிருக்கும் நிர்மலா சீதாராமனுக்கு வாழ்த்துக்கள்.நிர்மலா சீதாராமன் எங்கள் தமிழ் மண்ணை சேர்ந்தவர் என்பதில் பெருமை கொள்கிறேன். இந்தியா தொழிலாளர்களை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியடைந்து வருகிறது . தற்போது வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. தங்கத்தின் மீதான இறக்குமதி வரி அதிகரிப்பால் பெண்கள் தாலிக்கு தங்கம் வாங்குவது கூட கனவாகி உள்ளது. பட்ஜெட்டில், நடுத்தர மக்களுக்கு வரிச்சலுகை எதுவும் வழங்கப்படவில்லை, விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை […]

#DMK 2 Min Read
Default Image

தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- ரவீந்திரநாத் குமார்

மக்களவையில் தேனி மக்களவை தொகுதி உறுப்பினர்  ரவீந்திரநாத் குமார் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேனி தொகுதிக்குட்பட்ட பகுதியில் கேந்திரிய பள்ளி திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் . பெரியகுளம் அருகே வடவீர நாயக்கன்பட்டியில் உள்ள 8 ஏக்கர் நிலத்தில் பள்ளியை அமைக்க வேண்டும் .கேந்திரிய வித்யாலயா தொடங்க உரிய நடவடிக்கைகளை தமிழக அரசு ஏற்கனவே எடுத்துள்ளது என்று பேசினார்.

#ADMK 1 Min Read
Default Image

பின்வாங்கிய தினகரன்,கமல்ஹாசன் !வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியில்லை

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. ஆனால் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ளது.இது தொடர்பாக அக்கட்சியின்  பொதுச்செயலாளர் அருணாச்சலம் கூறுகையில்,வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை. அடுத்த சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். மக்களின் நம்பிக்கையின்மையை காப்பது மிகமுக்கியம் என்பதால் அதில் முழுக்கவனம் செலுத்தஇருக்கிறோம்  என்று தெரிவித்தார். ஏற்கனவே வேலூர் மக்களவை தேர்தலில் […]

#AMMK 3 Min Read
Default Image

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ க்கள்

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி முன்னாள் எம்.எல்.ஏ க்கள் இருவர் பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர். குஜராத் மாநிலம் பதான் மாவட்டம் ரதான்பூர் பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் அல்பேஷ் தாக்கூர்.  காங்கிரஸ் கட்சி உடனான கருத்து மோதலால் தன் பதவியை ராஜினாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் அணைத்து பொறுப்புகளிலும் இருந்து விலகி கொண்டார். கடந்த 5 ம் தேதி அல்பேஷ் தாக்கூர் மற்றும் பேயட் தொகுதி முன்னாள் […]

#BJP 2 Min Read
Default Image

6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி-மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா

மக்களவையில் மத்திய இணை அமைச்சர் ரத்தன்லால் கட்டாரியா எழுத்துப்பூர்வ தகவல் தெரிவித்தார்.அவர் அளித்த தகவலில்,  தமிழகத்தில் 13 நகரங்களில் வைகை, காவிரி உள்ளிட்ட 6 முக்கியமான ஆறுகளை சுத்தம் செய்யவும் நீர் மாசுபாட்டை குறைக்கவும் ரூ.905.78 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கான ரூ.623.65 கோடி தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

Rattan Lal Kataria 2 Min Read
Default Image

கிராமங்களில் ரூ.80,000 கோடியில் 1.25 லட்சம் கி.மீ சாலை -அமைச்சர் நரேந்திர சிங் தோமர்!

மக்களவையில் வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது பேசிய மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், பிரதமர் பிரதமரின் கிராமப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மூன்றாவது கட்டமாக 1.25 லட்சம் கிலோமீட்டர் மீட்டருக்கு 88 கோடி புதிய சாலை  அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இப்பணிகள்  2024 – 2025-ம் ஆண்டுகளில் முடியும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை அரசு தொடர்ந்து […]

#Politics 2 Min Read
Default Image

ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்-முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்பு

பேரவையில் முதலமைச்சர் பழனிச்சாமி  அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் ரூ 31.15 கோடி செலவில் மீனவ இளைஞர்களுக்கு  நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும் . முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வு திட்டத்தின் கீழ் ஊரக மற்றும் நகராட்சி அதிகாரிகள் குழு, கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுவார்கள்.பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு மாதத்தில் தீர்வு எட்டப்படும். இந்த சிறப்பு சிறப்பு குறை தீர்வு திட்டம் ஆகஸ்ட், செப்டம்பர் […]

#ADMK 2 Min Read
Default Image

அத்திவரதரை தரிசிக்க சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் – முதல்வர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்று கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பேர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் வழங்கப்படும்  என்று சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவ நிகழ்வில் சாமியை தரிசிக்க நாள்தோறும் லட்சக்கணக்கானோர் வருகின்றனர். இன்றைய தினம் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்துள்ளனர். அளவுக்கு அதிகமா கூட்ட நெரிசலில் சிக்கி இன்று மட்டும் 2 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் என மொத்தம்  4 பேர் உயிரிழந்துள்ளனர். […]

#TNGovt 3 Min Read
Default Image

வேலூர் தொகுதி வேட்புமனுத் தாக்கல் நிறைவு – இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல்!

வேலூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கள் இன்று மாலை 3  மணியுடன் நிறைவு பெற்றது. இதுவரை 50 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர். பணப்பட்டுவாடா காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த வேலூர் தொகுதிக்கான நாடாளுமன்ற தேர்தல் நிறுத்தப்பட்டது.  இந்தியா முழுவதும் நடந்து முடிந்த தேர்தலில் வேலூரில் மட்டும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வேலூர் தொகுதிக்கான தேர்தல் ஆகஸ்ட் 5 ம் தேதி நடைபெரும் என்று தலைமை தேர்தலை ஆணையம் அறிவித்தது. ஜூலை 11 […]

#ADMK 3 Min Read
Default Image