Breaking: போராட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது-உயர்நீதிமன்றம்

Default Image

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகமடைந்து வரும் நிலையில், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து  மால்கள், திரையரங்குகள் போன்றவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் ஏப்ரல் 21-ம் தேதி வரை போராட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி தரக்கூடாது என காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், குடியுரிமை சட்டத்திருத்த தொடர்பான வழக்குகளை ஏப். 21ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

இதனைதொடர்ந்து, கொரோனா அச்சத்தால் திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தவேண்டாம் என அறிவுத்திய நீதிமன்றம், வேறு தேதியில் நடத்தமுடியுமா என பரிசீலிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts