சென்னையில் 2600 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிப்பு..!

சென்னையில் 2,600 தெருக்கள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் 6 பேருக்கு மேல் தொற்றுள்ள 2600 இடங்கள் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2600 இடங்களில் 10 பேருக்கு மேல் தொற்று உள்ள 850 தெருக்கள் தீவிர கண்காணிப்பு உள்ளன. 6 முதல் 10 பேர் வரை தொட்டு பாதித்த 1,750 இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று பேருக்கும் குறைவாக தொற்றுள்ள பகுதிகளாக ஆரத்தி 6,500 தெருக்கள் கண்டறியப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொது மக்களின் பயன்பாட்டிற்கு பெட்ரோல் நிலையத்தின் கழிப்பறைகள் அல்ல.., நீதிமன்றம் உத்தரவு!
June 22, 2025
“நாங்க ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும்”…சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் பேச்சு!
June 22, 2025