சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு – தமிழக அரசு..!

Default Image

சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் ஓய்வுபெறும் வயது 58 லிருந்து 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, 29, 137 சமையலர்கள் 24,576 சமையல் உதவியாளர்கள் பயன்பெறுவார்கள் என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Rajnath Singh
IAF operation sindoor
IPL 2025
Vikram Misri
ind vs pak war Donald Trump
ind vs pak war