Gold Price [file image]
Gold Price: கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதியில் சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வாரத்தின் முதல் நாள் உயர்ந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ.6,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (02-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.250 குறைந்து ரூ. 51,440-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.6,430-க்கும் விற்பனை விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ரூ.82 -க்கும், கிலோ வெள்ளி ரூ.400 அதிகரித்து ரூ.82,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (1-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கும், கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ரூ.6,455-க்கும் விற்பனை விற்பனை செய்யப்ப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.81.60-க்கும், கிலோ வெள்ளி ரூ.600 அதிகரித்து ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…