முக்கியச் செய்திகள்

ஆறுதல் கொடுத்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!

Published by
பால முருகன்

சென்னை : கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்வை கண்ட நிலையில், இப்பொது மெல்ல மெல்ல குறைய தொடங்கி இருக்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.14) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.63,920க்கும், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,990க்கும் விற்பனையானது. இதனையடுத்து, இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன்படி, இன்று (பிப்.15) சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் ரூ.7,880-க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு சவரன் ரூ.63,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராமுக்கு ரூ.90 குறைந்து ரூ.6,495-க்கும், சவரனுக்கு ரூ.720 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.51,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலையை பொறுத்தவரையில் இன்று (பிப்ரவரி 15) ஒரு கிராம் ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.108,000க்கும் விற்பனை ஆகிறது.

மேலும், அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற நாளிலிருந்து தங்கம் விலை வரலாறு காணாத உயர்வைச் சந்தித்துள்ளது. உதாரணமாக, வாரத்தின் தொடக்கமான திங்கள்கிழமை, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ35 உயர்ந்து ரூ.7,980-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.63,840-க்கும் விற்பனையானது. இதனையடுத்து இப்போது குறைய தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

5 மற்றும் 8ஆம் வகுப்பில் ஃபெயில்! சிபிஎஸ்இ முடிவுக்கு அன்பில் மகேஷ் கடும் கண்டனம்!

சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…

53 minutes ago

“பயங்கரவாதிகளை பிடிக்க பாகிஸ்தான் இந்தியாவுக்கு உதவும்!” அமெரிக்கா நம்பிக்கை!

வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

2 hours ago

Live : அதிமுக செயற்குழு கூட்டம் முதல்.., சர்வதேச நிகழ்வுகள் வரை.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

பாஜகவுடன் கூட்டணி ஏன்? இன்று கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்.!

சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…

3 hours ago

ஷாக் கொடுத்த பாகிஸ்தான்.,, வாகா எல்லை மீண்டும் மூடல் – மக்கள் தவிப்பு.!

டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…

4 hours ago

”முஸ்லிம்களையோ அல்லது காஷ்மீரிகளையோ றிவைக்க வேண்டாம்” – தாக்குதலில் கணவரை இழந்த ஹிமான்ஷி.!

ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…

5 hours ago