இந்தியாவில் பொருட்கள் மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டியானது குறைந்த பட்ச வரியான 5 சதவீதமானது உடைகள், காலணிகள், உணவு பொருட்கள், மேலும் சில அத்யாவசிய பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் கடந்த நவம்பர் மாதம் ஜிஎஸ்டி வரியானது 1 லட்சம் கோடியை தாண்டியது. அதற்கு முன்னர் 3 மாதம் வரை 1 லட்சம் கோடிக்கு குறைவாக தான் ஜிஎஸ்டி வருமானம் வசூலாகி இருந்தது.
நவம்பர் மாதம் திருவிழா அதிகம் உள்ள மாதம் என்பதால் ஜிஎஸ்டி வரி அதிகம் வசூலானது. இதே போல சென்றாண்டு நவம்பர் மாதம் 97,637 கோடி ஜிஎஸ்டி வசூலாகி இருந்தது.
தற்போது இந்த ஜிஎஸ்டி வருமானத்தை மாதம் மேலும் 1000 கோடிக்கு உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாம். ஆதலால் 5 சதவீத வரியை 6 சதவீதமாக உயர்த்த அரசு பரிசளித்து வருகிறதாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…