சினிமா

இந்தாண்டின் சிறந்த நூல் இதுதான் : தமிழுக்கு கிடைத்த மற்றுமொரு மகுடம்

கவிப்பேரரசு வைரமுத்து திரைப்படத்தில் மட்டும் மிகச்சிறந்த பாடல்களை கொடுப்பவர் அல்ல. பல நல்ல நாவல்களையும், சிறந்த கவிதை தொகுப்புகளையும் எழுதுவதில் கைதேர்ந்தவர். இவரது கைவண்ணத்தில் 2001ஆம் வருடம் வெளியிடபட்ட புத்தகம் ‘கள்ளிகாட்டு இதிகாசம்‘ இந்நூல் வெளியான புதிதில் மக்களிடையே வணிக ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அண்மையில் இந்த நூல் இந்தியில் மொழிபெயர்க்கபட்டது. தற்போது இந்த நூல் இந்தாட்டின் சிறந்த நூலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கவிப்பேரரசு கூறுகையில், ‘இது தமிழகத்திற்க்கு கிடைத்த பெருமை, இந்த வெற்றி தமிழக […]

Kallikattu ithikasam 2 Min Read
Default Image

விஜயுடன் வாட்ச்மேனாகும் ஜி.வி.பிரகாஷ்குமார்

இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்குமார் நடிகரான பிறகு, இசையமைப்பாளராக இருந்நதை விட அவ்வளவு பிசியாக உள்ளர். தற்போது வரை அவரிடம் அரை டஜன் படங்கள் கைவசம் உள்ளது. அது, 4ஜி, அடங்காதே, ஐயங்காரன், சர்வம் தாளமயம், குப்பத்து ராஜா, 100% காதல் மற்றும் இயக்குனர் வசந்தபாலனின் பெயரிடப்படாத படம் இது தவிர இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் ஒருபடம் என வாரத்திற்கு ஒன்று ரிலீஸ் செய்ய உள்ளார் போல! இதில் இயக்குனர் ஏ.எல்.விஜயுடன் இணைந்துள்ள படத்திற்க்கு தற்போது, வாட்ச்மேன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. […]

4g 2 Min Read
Default Image

கேரளாவிற்கு 10 லட்சம் நிதி வழங்குகிறது தயாரிப்பாளர் சங்கம் :

கேரளாவில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ள பெருக்கால் அந்த மாநில மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு தரப்பிலிருந்து உதவிகள் குவிந்து வருகின்றனர்.தமிழ் திரைப்பட நட்ச்சத்திரங்களும் அள்ளி கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் கேரள வெள்ள நிவாரண நிதியாக 10 லட்சம் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளா மக்களுக்காக ரூபாய் 10 லட்சத்தை வெள்ள […]

#Kerala 2 Min Read
Default Image

நயன்தாரா செய்த சாதனை….!!!

மாயா, டோரா, அறம் போன்ற படங்களை தொடர்ந்து, நயன்தாரா கதையின் நாயகியாக நடித்து வெளியான படம் கோலமாவு கோகிலா. நெல்சன் இயக்கிய இந்த படம் கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியானது. படம் வெளியான முதல் நாளில் விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களின் சிறப்பு காட்சிகள் திரையிடுவது போல் அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிட்டபடி பரபரப்பாக படத்தை வெளியிட்டனர். கூடவே கோலமாவு கோகிலா படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த், டெரெக்டர் சங்கர் ஆகியோரும் பாராட்டு தெரிவித்தனர். அதனால் […]

cinema 2 Min Read
Default Image

தலைவர்165-இல் இணைந்த பாலிவுட் பிரபலம் : கார்த்தித்திக் சுப்புராஜ் வெளியிட்ட சூப்பர் தகவல்

காலா படத்தை தொடர்ந்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இப்படத்தை சன் பிக்ச்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளார். நடிகைகள் சிம்ரன், த்ரிஷா, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். தற்போது இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதீன் சித்தார்த் இணைந்துள்ளார். இதனை தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதிபடுத்தியுள்ளார். DINASUVADU  

#Vijay Sethupathi 2 Min Read
Default Image

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது கிரிமினல் வழக்கு …!பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு …!

நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. நடிகர் பிரகாஷ்ராஜ்  இந்தியாவின் 2 தேசிய விருது பெற்ற திரைப்பட நடிகர்ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், மற்றும் தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தனது காஞ்சிவரம் தமிழ் திரைப்படத்துக்காக 2007 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுள்ளார்.அத்துடன் இவர் இருவர் தமிழ்த் திரைப்படத்துக்காக 1998 ஆம் ஆண்டுக்கான சிறந்த துணை நடிகர் விருதையும் பெற்றிருக்கிறார்.மேலும் கில்லி படத்தின் மூலம் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. பெங்களூரு குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கிரண் என்பவர் இந்துக்கள் மனதை புண்படுத்தும் விதமாக பேசியதாக […]

#ADMK 3 Min Read
Default Image

ஹிருத்திக் ரோஷன் மீது வழக்கு பதிவு செய்த கொடுங்கையூர் போலீஸ் :

சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் முரளிதரன். இவர் முமபையில் தயாராகும் ஒரு வாசனை திரவியத்தை சென்னை முகவராக இருந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 6 லட்சத்து 50 ஆயிரத்துக்கு அந்த வாசனை திரவியத்தை வாங்கி விற்பனை ஆகாததால் 3 லட்சம் மதிப்புள்ள வாசனை திரவியத்தை அந்த நிறுவனத்துக்கே திருப்பி அனுப்பி உள்ளார். அதற்குரிய பணத்தை அந்த நிறுவனம் திருப்பிக் கொடுக்கவில்லை. இதனால் முரளிதான் சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த நிறுவனத்தின் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிறுவனத்தை சேர்ந்தவர்கள் […]

cinema 3 Min Read
Default Image

படம் திரையிட்டு கேரளவுக்காக உண்டியல் வசூலித்த தயாரிப்பாளர்: அடேங்கப்பா என்ன ஒரு மனிதாபிமானம்…!!!

சமீபத்தில் வெளி வந்த காட்டு பய சார் இந்த காளி. இதில் ஜெயவந் என்பவர் தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஐரா நடித்தார், யுரேகா இயக்கி இருந்தார். இந்த படம் 25 நாட்களை கடந்து ஒரு சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில் தயாரிப்பாளர் ஜெயவந், மாம்பலம் ஸ்ரீனிவாசா தியேட்டரில் படத்தை இலவசமாக திரையிட்டார். இது குறித்து ஆட்டோவில் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தார். படம் பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்தார்கள். தியேட்டரின் முன்னால் ஒரு […]

cinema 2 Min Read
Default Image

சண்டை இயக்குனர் மகள்கள் நடன இயக்குனர் ஆனார்கள் :

பிரபல சண்டை இயக்குனர் ராம்போ ராஜ் குமார், ரயிலுக்கு நேரமாச்சு படத்தின் மூலம் சண்டை இயக்குனராக அறிமுகமான ராம்போ ராஜ்குமார், தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தியில் 100க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார். கடந்த 2009 ஆம் ஆண்டு இளம் வயதிலேயே மாரடைப்பால் மரணமடைந்தார். ராஜ்குமாருக்கு நவலெட்சுமி, நவதேவி என்ற இரு மகள்களும், நவகாந்த் மகனும் உள்ளனர். இதில் மகள்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நடனத்தில் ஈடுபாடு மிக்கவர்களாக இருந்தார்கள். தொடர்ந்து அதில் கவனம் செலுத்தி இப்போது நடன இயக்குனர்கள் […]

cinema 3 Min Read
Default Image

கிங் போல இருந்த மும்தாஜை அழ வைத்த பிக் பாஸ் – அட….ச்சா இப்பிடி ஆகிட்டே..!!!

பிக் பாஸ் வீடு மஹத் வெளியேறிய பிறகு கொஞ்சம் சோகமாகவே தான் போகிறது. எப்படியும் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே எதாவது ஒரு டாஸ்க் கொடுத்து எல்லாரையும் சண்டை போட வைத்து விடுவார். இப்போது பிக்பாஸ் வீட்டில் ஒரு ஸ்பெஷல், அதாவது போட்டியாளர்களின் உறவினர்கள் வர ஆரம்பித்து விட்டனர். முதன்முதலாக மும்தாஜின் அம்மா, அன்னான் வீட்டிற்குள் வருகின்றனர். அவர்களை பார்த்த மும்தாஜ் கண்ணீர் விட்டு அழுகிறார். பின் அவர்கள் கிளம்பும் போது பிக்பாஸ் வேண்டாம் வேண்டாம் என்கிறார்.இந்த புதிய புரோமோ […]

#BiggBoss 2 Min Read
Default Image

கம்பீரமாக களமிறங்கும் "தனி ஒருவன்2" : ஜெயம் ரவி-மோகன் ராஜா வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ரீமேக் ராஜா என பெயரெடுத்திருந்த ஜெயம்ராஜா, தான் சிறந்த இயக்குனர் எனபெயரெடுக்க கடுமையாக உழைத்து எடுக்கபட்ட திரைப்படம்தான் தனிஒருவன். இப்படம் இயக்குனர் மோகன் ராஜா-வை தனித்து கவனிக்க வைத்திருந்தது. இது மோகன் ராஜாவிற்க்கு மட்டுமல்ல நடிகர் ஜெயம் ரவி-க்கும் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதில் மோகன் ராஜா, ஜெயம் ரவி ஆகியோர்களை தாண்டி ரசிகர்கள் பேசிய கதாபாத்திரம் சித்தார்த் அபிமன்யு . அந்த கதாபாத்திரத்தில் நடிகர் அரவிந்த் சாமி ஷ்டைலிஷான வில்லனாக வாழ்ந்திருப்பார். இப்படம் அந்த வருடத்தின் மிகப்பெரிய மெகா […]

aravindh swamy 3 Min Read
Default Image

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு குரல் கொடுக்கும் ஸ்ரீரெட்டி!!

படங்களில் நடித்து பெயர் வாங்கியதை விட தனது இணையதள பக்கத்தின் மூலமும் பல பேட்டிகள் மூலமும் அனைவருக்கும் தெரிந்த முகமாகிவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி. இவரது புகாரில் பல முன்னனி சினிமா பிரபலங்கள் பலரும் சிக்கினர். அது தமிழ், தெலுங்கு என எதையும் பார்க்காமல் பலர் மீதூம் தன் குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அவர் அண்மையில் ஒரு பேட்டியில் கூறும்போது, பெண்களுக்கு ஏதேனும் பாலியல் தொந்தரவு இருந்தால் அதை என்னிடம் வந்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து […]

kollywood 2 Min Read
Default Image

வாழ்ந்த இடத்தை விட்ட கபூர் குடும்பம்…!!! கண் கலங்கிய கபூர் :

பாலிவுட்டின் முக்கியமான பெருமை வாய்ந்த திரைத்துறை குடும்பம் என்றால் அது கபூர் குடும்பம் தான். அந்தக் குடும்பத்துக்கு சொந்தமான 70 ஆண்டு கால பழைமையான R.K studio விற்பனைக்கு வருகிறது. இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த R.K ஸ்டுடியோ ராஜ் கபூரால் ஆரம்பிக்கப்பட்டது. 70 ஆண்டு பழைமையான இந்த இடத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீ விபத்து ஏற்பட்டுப் பெரும் சேதமடைந்தது. இந்த இடத்தை மறுபடியும் சரி செய்ய நிறையச் செலவு ஆகும் என்பதால் […]

cinema 3 Min Read
Default Image

அமெரிக்க பாக்ஸ் ஆபீஸில் புதிய மைல்கல்லை தொட்ட நயன்தாரா…!!! பட்டியலில் உள்ள ஒரே நடிகை :

நடிகை நயன்தாராவிற்கு தமிழ்நாடு மட்டுமன்றி உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் அவர் படம் ரிலீசாகிறது. முக்கிய இடமான அமெரிக்காவில் தற்போது நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள கோலமாவு கோகிலா படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதுவரை படம் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் $200k  வசூல் ஈட்டியுள்ளது. இது இந்த வருடம் வெளியான படங்களில் நான்காவது இடத்தையும் தற்போது பிடித்துள்ளது. காலா, தானா சேர்ந்த கூட்டம், விஸ்வரூபம் 2 போன்ற படங்கள் முதல் மூன்று […]

cinema 2 Min Read
Default Image

விஜய் தேவரகொண்டாவிற்கு சென்னையில் இவ்வளவு மவுசா?! வசூல் மழையில் கீதா கோவிந்தம்!!

நல்லபடங்கள், நல்ல கதைகளத்துடன் எந்த மொழியில் வெளிவந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் அதனை கொண்டாட தவறியதில்லை. அப்படிதான் சில வருடங்களுக்கு முன்னர் நிவின்பாலி நடித்த ‘பிரேமம்‘ திரைப்படம் சென்னையில் 1வருடம் ஓடி சாதனை பரிந்தது. அதேபோல தற்போதும் தெலுங்கில் ‘அர்ஜூன் ரெட்டி‘ திரைப்படம் மூலம் தமிழ்நாட்டில் பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் அண்மையில் வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் தெலுங்கு மொழியிலேயே வெளியாகி சென்னையில் மட்டும் 1 கோடிக்கு அதிகமாக வசூல் செய்துள்ளது. அதே போல […]

Arjun Reddy 2 Min Read
Default Image

எதாவது புதுசா செய்யணும்ல ….!!! திடீரென்று புது லக்கிற்கு மாறிய திரிஷா….!!!

படத்துக்கு படம் வித்தியாசம் காட்ட விரும்புகிறார்கள் நடிகர்கள். அதற்கேற்ப கதைகளும் தேர்ந்தெடுத்து வெற்றி பெறுகின்றனர். சிலர் தோல்வியை சந்திக்கின்றனர். நடிகை த்ரிஷா நடிப்பில் அடுத்து 96 என்ற படம் வெளிய இருக்கிறது. விஜய் சேதுபதி-திரிஷா முதன்முதலாக இணைந்து நடித்திருப்பதால் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம். அதோடு டிரைலரும் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு ஒரு காரணம். சமீபத்தில் த்ரிஷா ரஜினியின் படத்தில் இணைந்திருப்பதாக செய்திகள் வந்தது. அதற்க்கு ஏற்றார் போல் தன தலைமுடியை வெட்டி ஒரு புது லுக்கில் காணப்படுகிறார் த்ரிஷா. […]

cinema 2 Min Read
Default Image

சென்னையில் பிரபல நடிகர் மீது பண மோசடி வழக்கு பதிவு…!!

பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு! சென்னை: நடிகர் ஹிரித்திக் ரோஷன் மற்றும் 8 பேர் மீது சென்னை  போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர். முரளிதரன் என்பவர் குர்கானை சேர்ந்த நிறுவனத்தின் ஸ்டாக்கிஸ்ட்டாக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதன் விளம்பரத்தில் ஹிர்த்திக் ரோஷன் தொடந்து  நடித்துவந்தார். இதற்கிடையில் நிறுவனம் பொருட்களை சரியான நேரத்தில் வழங்கவில்லை என முரளிதரன் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தேக்கமடைந்த பொருட்களை நிறுவனத்துக்கு அளித்தபோது அவர்கள் பணத்தை திரும்பித் தர தயாராக இல்லை. இதனால் குடோன் வாடகைக்கான […]

#Chennai 2 Min Read
Default Image

எப்படியும் நடிக்க தயார்..!! சம்பளமே முக்கியம்

அதிக சம்பளத்துக்காக எதற்கும் துணிந்த நடிகை ரெஜினா சென்னை: அதிக சம்பளத்துக்காக ஹீரோயின்கள் ஏற்று நடிக்க தயங்கும் கேரக்டரில் நடிகை ரெஜினா  துணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்த போது, நடிகை ரெனியாவுக்கு வாய்ப்பு குறைவாகவே உள்ளது. இந்நிலையில் மிஸ்டர் சந்திரமௌலி படத்தில் படுகவர்ச்சியாக நடித்திருந்தார். இந்நிலையில் ரெஜினா அடுத்த படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடிக்கிறார். இதில் ஹீரோயின்கள் நடிக்க தயங்கும் குழந்தைக்கு அம்மாவாக நடிக்கிறாராம். இதற்கு அதிக சம்பளம் தருவதாக கூறியதால் […]

#TamilCinema 2 Min Read
Default Image

தமிழுக்கு வரும் மற்றுமொரு பாலிவுட் வில்லன்:

பாலிவுட் நட்சத்திரங்கள் தமிழில் வில்லனாக நடிப்பது தான் இப்போது ட்ரெண்டிங். அந்த வரிசையில் அடுத்து வருகிறார் உபன் படேல். கண்ணன் இயக்கத்தில் அதர்வா நடிக்கும் பூமராங் படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். உபன் படேல் இந்தியில் 36 சைனா டவுன், நமஸ்தே லண்டன், சக்கலக்க பூம், ரன் போலா ரன், ஒன் டூ த்ரி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி பிக் பஸ்ஸ்ஸ் பாஸ் நிகழ்ச்சியின் மூலமும் புகழ் பெற்றவர். பூமராங் படத்திற்கு அர்ஜுன் ரெட்டி புகழ் […]

cinema 2 Min Read
Default Image

பாதி விஸ்வரூபம்! பாதி பம்பாய்!! ஜி.வி.பிரகாசின் "அடங்காதே" ட்ரெய்லர்

அறிமுக இயக்குனர்  சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் , ஜீ.வி.பிரகாஷ்குமார் நடித்து இசையமைத்துள்ள திரைப்படம் ‘அடங்காதே‘. இத்திரைபடத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இத்திரைபடத்தின் ஷூட்டிங் முடிவடைந்து படம் வெளியீட்டிற்க்கு தயாராக உள்ளது. ஏற்கனவே ஜிவி.பிரகாஷ் இசையில் உருவான ‘யாரடி‘ என்ற பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பபை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் மிரட்டலான ட்ரெய்லர்  ரிலீசாகி உள்ளது. அதில் இந்து முஸ்லீம் அதிகமான மதகலவரகாட்சிகள், ஜீவி.பிகாஷ்-சுரபி காதல் காட்சிகள் என விறுவிறுப்பாக இருக்கிறது. படமும் அந்தளவிற்க்கு இருந்தால் […]

#Sarathkumar 2 Min Read
Default Image