சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளியான திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்திற்கு கடந்த 6 மாதங்களாகவே அதிகப்படியான ப்ரோமோஷன்களை படக்குழு செய்து வந்தது. இந்த நிலையில் இன்று (நவ.14) கங்குவா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி இருக்கிறது. இதனால், இன்று காலை தமிழ்நாட்டைத் தாண்டி ஆந்திரா, கேரளாவில் உள்ள சூர்யா ரசிகர்களும் திருவிழா போல கொண்டாடி வந்தனர். பெரும் […]
சென்னை : சூர்யா நடிப்பில் மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான கங்குவா திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. ஒரு பக்கம் சூர்யா ரசிகர்களுக்குப் படம் பிடித்தது என்றாலும் சிலருக்கு எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை என்பதால் மீம்ஸ் செய்து கலாய்த்து வருகிறார்கள். எனவே, கங்குவா படத்தினை பலரும் கலாய்த்து வரும் நிலையில், இயக்குநரும், சினிமா விமர்சகருமான ப்ளூ சட்டை மாறனும் கங்குவா படம் வெளியாவதற்கு முன்பு படக்குழு பேசி எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய விஷயங்களை லிஸ்ட் […]
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 14] எபிசோடில் பார்வதி ரோகினியிடம் உண்மையை கூறும் தருணம்.. விஜயாவிடம் மன்னிப்பு கேட்க்கும் குடும்பம் ; ரோகினி வித்யா கிட்ட ஆண்ட்டி எப்படி கேச வாபஸ் வாங்கினாங்கன்னு பேசிட்டு இருக்காங்க .அந்த டைம்ல சிட்டி கால் பண்றாரு. என்ன ரோகினி பணம் ரெடி ஆயிடுச்சான்னு கேக்க அதுக்கு ரோகிணி சொல்றாங்க ட்ரை பண்ணிட்டே இருக்கேன் அப்படின்னு சொல்றாங்க . அதுக்கு சிட்டி சொல்றாரு லேட் பண்ண லேட் பண்ண அவரோட […]
சென்னை : கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் தமிழ் சினிமாவின் முதல் பான் இந்திய அளவில் அதிகம் வசூல் செய்யும் என படக்குழு கூறிய காரணத்தாலும், படத்தின் டிரைலரும் வெளியாகி அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது. தமிழகத்தில் அதிகாலை சிறப்புக்காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை. 9 மணிக்கு தான் முதல் நாள் முதல் காட்சி தொடங்கியது. ஆனால், கேரளா மற்றும் வெளிநாடுகளில் அதிகாலை வெளியானது. படத்தினை பார்த்த மக்கள் பலரும் தங்களுடைய விமர்சனங்களை […]
சென்னை : ‘புஷ்பா-2 தி ரூல்’ திரைப்படம் வரும் டிசம்பர்-5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின் முதற்பாகத்தின் தொடர்ச்சியாக இந்த படத்தின் கதைக்களம் அமைந்திருக்கிறது. அதிலும், புஷ்பா மற்றும் பான்வர் சிங் இடையேயான மோதல்கள் எப்படி இருக்கும் என ரசிகர்கள் மிகுவும் எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர். புஷ்பா, பான்வர் சிங்கை போலவே புஷ்பா படத்தின் மற்றொரு கதாபாத்திரமும் ரசிகர்களிடம் பெரிதும் பேசப்பட்டது. அதுதான் ஸ்ரீ வள்ளி, அந்த கதாபாத்திரத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் […]
சென்னை : ‘அமரன்’ திரைப்படம் வெளியாகி 12 நாள்களில் ரூ.250 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதன்மூலம், 250 கோடி பாக்ஸ் ஆஃபிஸில் இணைந்த 4ஆவது நடிகராக சிவகார்த்திகேயன் உருவெடுத்துள்ளார். முன்னதாக, ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் ஆகியோர் இந்த பட்டியலில் இருந்தனர். படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக விமர்சனங்கள் இருந்த போதிலும், தியேட்டர்களில் இப்படம் இன்னும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ‘அமரன்’ திரைப்படம் அனைத்துத் திரையரங்குகளிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதால் அதன் ஓட்ட வெளியீட்டை தள்ளிவைக்க வேண்டும் என […]
சென்னை –சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு வந்துவிட்டார் ; வக்கீல் விஜயாவிடம் நீங்க கேஸை வாபஸ் வாங்குங்க அதான் சத்யாவோட படிப்புக்கு நல்லது.. அவன் ஜெயிலுக்கு போயிட்டா உங்களுக்கு எந்த நல்லதும் இல்ல நான் உங்களுக்கு பணம் வாங்கி தரேன் அப்படின்னு சொல்ல உடனே விஜயாவும் பணமா எவ்வளவு வாங்கி தருவீங்கன்னு கேக்குறாங்க.. அதுக்கு அவரு ஐம்பதாயிரம் னு சொல்றாரு.. அம்பதாயிரம் தானா […]
மும்பை : கங்குவா திரைப்படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று வசூல் ரீதியாகச் சாதனை படைக்கும் எனப் படக்குழு மிகவும் நம்புகிறது. அதன் காரணமாகத் தான் பல கோடிகள் செலவு செய்து படத்தை மும்பை, டெல்லி. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று ப்ரோமோஷன் செய்தும் வருகிறது. படத்தைப் படத்தில் நடித்தவர்கள் அதிகம் நம்புவதை விட ஒரு படி மேலாகப் படத்தைத் தயாரித்த ஞானவேல் ராஜா மிகவும் நம்புகிறார் என்றே சொல்லலாம். குறிப்பாக, படத்தின் மீது இருக்கும் அதிகம் […]
சென்னை : ஹாலிவுட் நடிகர்களில், உலகம் முழுவதும் தனது ஸ்டண்ட் காட்சிகளால் கட்டி இழுப்பவர் தான் டாம் க்ருஸ். இவர் ஸ்டண்ட் செய்யும் காட்சிகளுக்காகவே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும், தனது ஸ்டண்ட் காட்சிகளை பிரதிபலிக்கும் ஒரு தொகுப்பாகவே மிஷன் இம்போசிபில் சீரியஸ் இருந்து வருகிறது. இந்த சீரியசில் ஒரு படம் வெளியாகிறது என்றால் அதற்கு உலகம் முழுவதும் ஒரு எதிர்பார்ப்பு எகிறி விடும். தற்பொழுது, அந்த படத்தின் கடைசி பாகமான தி […]
சென்னை : சமீபகாலமாக வெளியாகும் எந்த பெரிய படங்களுக்கும் அதிகாலை சிறப்புக் காட்சிகள் வழங்கத் தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. அதற்கு முக்கியமான காரணமே, கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒரே தினத்தில் வெளியான துணிவு – வாரிசு ஆகிய படங்கள் தான். இரண்டும் பெரிய நடிகர்களின் படம் என்பதால் 1 மணிக்குத் துணிவு படத்தின் திரைப்பட சிறப்புக் காட்சியும் அதிகாலை 4 மணிக்கு வாரிசு படச் சிறப்புக் காட்சிக்கும் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. அப்போது, […]
சென்னை – சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான [நவம்பர் 12]எபிசோடில் சத்யாவை வெளியில் எடுக்க வக்கீல் செய்த செயல் .. சத்யாவிற்காக போராடும் முத்து ; மீனா அவங்க அம்மாவுக்கு கால் பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க சீதாவை வேண்டாம்னு சொல்லிட்டாங்க அப்படின்னு சொல்ல ..இதை கேட்ட சீதாவுக்கு ரொம்ப சந்தோசமாகுது இப்போ முத்துவை பத்தி பெருமையா சொல்லிட்டு இருக்காங்க.. எங்க வீட்ல அவர தவிர வேற யாருமே எனக்கு சப்போர்ட் பண்ணல. அவர் மாதிரியே உனக்கும் ஒரு […]
சென்னை : சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரமாண்டமான பொருட்செலவில் தயாராகியுள்ள திரைப்படம் கங்குவா. இப்படம் வரும் நவம்பர் 14 (வியாழன்) அன்று பான் இந்தியா படமாக தமிழ் , ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியாக உள்ளது. நாளை மறுநாள் வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. மும்பையை சேர்ந்த Fuel டெக்னாலஜி எனும் நிறுவனம் கங்குவா பட தயாரிப்பு நிறுவனம் […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான “கங்குவா” படத்தில் சூர்யாவை தவிர நடிகை திஷா பதானி, ஜகபதி பாபு, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜி மாரிமுத்து, ரவி ராகவேந்திரா, கேஎஸ் ரவிக்குமார், ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா நடிபப்பில் உருவான இப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நவ.14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்நிலையில், இப்படம் திரையரங்குகளில் வெளியாக நாளை ஒரு மட்டுமே உள்ள நிலையில், […]
சென்னை : இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் “கங்குவா”திரைப்படம் உலகம் முழுவதும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதற்கு நாளை மட்டுமே உள்ள நிலையில், பெரிய சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆம், அர்ஜுன் லால் என்பவரிடம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கடனாக பெற்ற வழக்கில் ரூ.20 கோடியை வரும் 13ம் தேதிக்குள் உயர்நீதிமன்ற சொத்தாட்சியரிடம் செலுத்தாமல் கங்குவா படத்தை வெளியிடக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரைத்துறையில் பலருக்கு […]
சென்னை : புஷ்பா 2 திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் இப்போது படக்குழு தொடங்கி விட்டது. அதன் ஒரு பகுதியாகப் படத்தில் இடம்பெற்றுள்ள கவர்ச்சியான பாடலில் நடிகை ஸ்ரீ லீலா ஆட உள்ளதாகச் சமீபத்தில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தது. இப்படி, முதல் பாகத்தின் அளவிற்கு இரண்டாவது பாகத்தின் எதிர்பார்ப்பைக் கொடுத்து […]
சென்னை : கங்குவா படத்தின் முதல் பாகம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் பல சர்ப்ரைஸ் காட்சிகள் இருக்கிறது என்பது படத்தின் டிரைலரை வைத்து பார்க்கும்போதே நமக்குத் தெரிந்தது. அதிலும் விடை தெரியாத ஒரு குழப்பமாக இருப்பது என்னவென்றால், படத்தில் கார்த்தி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கிறாரா? இல்லையா? என்பது தான். ஏனென்றால், ஏற்கனவே, படத்தின் முதல் டிரைலர் வெளியான சமயத்திலே ஒரு சிறிய காட்சி ஒன்று வந்தபோது அதில் முகத்தை மறைத்துக் […]
சென்னை –சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான[நவம்பர் 11] எபிசோடில் விஜயா சத்யா மீது உள்ள கேஸை வாபஸ் வாங்க சம்மதித்தார். அண்ணாமலை விஜயாவை பார்க்க பார்வதி வீட்டுக்கு வராங்க. விஜயாவை விசாரிச்சுட்டு சத்யா மேல கொடுத்த கேஸ நீ வாபஸ் வாங்கு அவன் திருந்தி வாழ ஒரு வாய்ப்பு கொடு அப்படின்னு கேக்குறாங்க ..அதுக்கு விஜயாவும் சரி நான் வாபஸ் வாங்குறேன் ஆனா அந்த பூ கற்றவை இந்த வீட்ல இருக்க கூடாது அப்படின்னு சொல்றாங்க. மீனா […]
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக நேற்று முன்தினம் நள்ளிரவு காலமான அவரது உடல் ராமபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்றும் இன்றும், அவரது உடலுக்கு திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில், இந்திய விமானப் படை வீரர்கள் தேசியக் கொடி போர்த்தி மரியாதை செய்தனர். கடைசியாக ஒரு முறை நடிகர் டெல்லி கணேஷ் முகத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய உறவினர்கள். தந்தையை […]
சென்னை : நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன், தனது திரையுலக பட்டமான் உலகநாயகன் எனும் அடைமொழியை துறந்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றை தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ” என் மீது கொண்ட அன்பினால் ‘உலக நாயகன்’ உட்பட பல பட்டங்களால் (ஆண்டவர்) என்னை அழைக்கிறீர்கள். மக்கள் கொடுத்த இப்படிப்பட்ட பாராட்டுச் சொற்களால் மகிழ்ந்திருக்கிறேன். உங்களின் பாராட்டின் மீது எனக்கு மாறாத நன்றியுணர்வு உண்டு. சினிமாக் கலை, எந்த […]
சென்னை : பழம்பெரும் தமிழ் நடிகர் டெல்லி கணேஷ் வயது முதிர்வு காரணமாக காலமானார். மறைந்த நடிகர் டெல்லி கணேஷின் உடல் சென்னையில் இன்று காலை தகனம் செய்யப்படுகிறது. தற்போது, ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது இறுதிச் சடங்கிற்கான ஏற்பாடு இன்னும் சற்று நேரத்தில் தொடங்க இருக்கிறது. மேலும், அவரது உடல் 10 மணிக்கு மேல் வீட்டில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு நெசப்பாக்கத்தில் தகனம் செய்யப்படுகிறது. இதனிடையே, அவரது […]