நாக்பூர் : இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடி வருகிறது. இதில், டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்ற ஆத்திரேலியா அணி கேப்டன் ஜோஸ் பட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இன்னும் சில […]
மெல்போர்ன் : ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நம்பிக்கைக்குரிய ஒரு நல்ல அனுபவமிக்க ஆல்ரவுண்டராக வலம் வந்தவர் மார்கஸ் ஸ்டோனிஸ். 35 வயதான இவர் தற்போது சர்வ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தான் ஓய்வு பெருவதாக திடீரென அறிவித்துள்ளார். இது ஆஸ்திரேலியா அணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற உள்ளது. அதில் முக்கிய வீரராக மார்கஸ் ஸ்டோனிஸ் பெயரும் இடம்பெற்று இருந்தது. ஏற்கனவே ஆஸ்திரேலிய அணி கேப்டன் […]
நாக்பூர் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று (பிப்ரவரி 6) இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியை எதிர்கொள்ள உள்ளது. இப்போட்டி நாக்பூர் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த 3 போட்டிகளை அடுத்து உடனடியாக துபாயில் (பாகிஸ்தான்) நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. இறுதியாக நடைபெற்ற ஐசிசி டி20 உலக கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற […]
காலி : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, இரண்டு டெஸ்ட் தொடர் மற்றும் இரண்டு ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில், இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று (பிப்ரவரி 6ம் தேதி) இலங்கையின் காலி சர்வதேச மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்கியது. முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து டெஸ்ட் தொடரில் […]
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (பிப்ரவரி 6) நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று (பிப்ரவரி 6-ம் தேதி) முதல் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி பிப்ரவரி 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது. மூன்றாவது […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதிக்கொள்ளவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நாளை முதல் தொடங்கவிருக்கிறது. இந்த தொடருக்கான முதல் போட்டி நாளை மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறவுள்ளது. போட்டி தொடங்க இன்னும் சில மணி நேரங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நாளை விளையாடவுள்ள வீரர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அணியில், ஜோ ரூட் […]
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி நாளை முதல் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இறுதியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்தியா மோசமான தோல்வியை தழுவியது. அதிலும் ரோஹித் மற்றும் கோலியின் விளையாட்டு திறன் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. விராட் கோலி முதல் டெஸ்ட் சதத்தை தவிர்த்து அடுத்தடுத்த போட்டிகளில் சொற்ப […]
டெல்லி : நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது அனைவர்க்கும் தெரிந்த ஒரு விஷயம் தான். குறிப்பாக, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான அபிஷேக் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் 54 பந்துகளில் 135 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். அவரைப்போல, சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மொத்தமாக இந்த டி20 தொடரில் 14 […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில் அதிரடியாக கைப்பற்றிய நிலையில், அடுத்ததாக 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர் தொடங்கப்படவுள்ளது. அதன்படி, முதல் ஒரு நாள் போட்டி நாளை (பிப்ரவரி 6) ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணி அளவில் நடைபெறுகிறது. இதனையடுத்து, இரண்டு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஒரு […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை 4-1 என கைப்பற்றிய பிறகு, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதில், நாளை (ஜனவரி 6) மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் முதல் ஒருநாள் போட்டி தொடங்க உள்ளது. ஒருநாள் போட்டிக்கான இந்தியா அணியை ரோஹித் சர்மா வழிநடத்த உள்ளார். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அடுத்து இந்திய அணி ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் […]
ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலிய அணியின் கேப்டனும் வேகப்பந்து வீச்சாளருமான பேட் கம்மின்ஸ் வருகின்ற பிப்ரவரி 19 ஆம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கு முழுமையாக உடல் தகுதி பெற வாய்ப்பில்லை என்று ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்ட் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஸ்டீவ் ஸ்மித் அல்லது டிராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியாவை வழிநடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நடந்தால், ஆஸ்திரேலிய அணி மற்றொரு பெரிய அடியை எதிர்கொள்ளும். அணியின் துணைத் தலைவர் மிட்செல் மார்ஷ் ஏற்கனவே காயம் காரணமாக […]
தென் ஆப்பிரிக்கா : இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் போல தென் ஆப்பிரிக்காவில் SA20 தொடர் நடைபெற்று வருகிறது. இதிலும் ஐபிஎல் அணிகளின் சில நிறுவனங்கள் அங்கும் அணிகளை வாங்கி தொடரில் பங்கேற்று வருகின்றனர். இதில் தான் MI கேப் டவுண் அணி கேப்டனாக ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் ரஷீத் கான் செயல்பட்டு வருகிறார். ரஷீத் கான் எப்படியான பவுலர் என நாம் சொல்லி தெரியவேண்டியதில்லை. இந்தியாவில் ஐபிஎல்-ல் அறிமுகமாகியும் சரி, சர்வதேச கிரிக்கெட் களத்திலும் சரி எவ்வளவு […]
கர்நாடகா : இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கார் மீது ஆட்டோ மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரு – சாலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் கார் மீது லோடுஆட்டோ லேசாக உரசியது. இதையடுத்து, ராகுல் டிராவிட் சிறிது நேரம் ஆட்டோ டிரைவரிடம் வாக்குவாதம் செய்து, அங்கிருந்து புறப்பட்டார். பெங்களூரில் உள்ள கன்னிங்ஹாம் சாலையில், தனது SUV காரில் நேற்று மாலை ராகுல் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரின் […]
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில், அடுத்ததாக ஒரு நாள் தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இரு அணிகள் மோதிக்கொள்ளும் முதல் ஒரு நாள் போட்டி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி நாக்பூர் விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி வெற்றியை பதிவு செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு இந்திய அணியும், டி20 தொடரில் தோல்விக்கு பதிலடி கொடுக்கும் […]
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் அவருடைய பார்ம் எந்த அளவுக்கு அதிரடியாக இருந்ததோ அதே போல தான் இப்போதும் இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங் ருத்ரதாண்டவமாக இருந்தது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 54 பந்துகளில் 135 […]
இலங்கை : இலங்கை அணியின் முன்னாள் கேப்டனும், அனுபவமிக்க பேட்ஸ்மேனுமான டிமுத் கருணாரத்னே தனது 36வது வயதினிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இந்த வாரம் காலி மைதானத்தில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் அவரது கிரிக்கெட் வாழ்க்கையின் 100வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மறுநாள் (பிப்ரவரி 6ஆம் தேதி) காலி மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. இதன் பிறகு, அவர் […]
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதில், இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரரான ஷிவம் துபேஒரு புதுவித சாதனையைப் படைத்துள்ளார்.அது என்னவென்றால், இந்திய அணிக்காக 30 சர்வதேச டி20 போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்ற உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் இந்திய அணி வீரர் ஷிவம் தூபே. இதுவரை இந்திய அணிக்காக ஷிவம் துபே விளையாடிய அனைத்து டி20 […]
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான ராஞ்சி தொடரிலும் விளையாட வேண்டும் என பிசிசிஐ அண்மையில் கட்டுப்பாடு விதித்தது. அதனை தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மன் கில், ஜடேஜா, பண்ட் என பலரும் ராஞ்சி தொடரில் விளையாடினர். இதில் பல வருடங்களுக்கு பிறகு ராஞ்சியில் களமிறங்கிய நட்சத்திர வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். 12 ஆண்டுகளுக்கு […]
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் இறுதி டி20 போட்டியின் போது, சஞ்சுவுக்கு காயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான 5வது டி20 போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரின் 3வது பந்து சஞ்சு சாம்சன் கை விரலில் கடுமையாக தாக்கியது. இதனால், அவர் வலியால் துடித்த நிலையில் உடனே முதலுதவி அளிக்கப்பட்டது. இதன்பின் தொடர்ந்து பேட்டிங் செய்த அவர், கீப்பிங் செய்யவில்லை. இந்நிலையில், கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, அவர் […]