நடிகர் சூர்யாவும், இயக்குனர் செல்வராகவனும் ஒருபடத்தில் இணையவிருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. தற்போது அதனை உறுதிபடுத்தும் விதமாக தயாரிப்பாளர் S.R.பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் அதனை தெரிவித்துள்ளார், மேலும் அவர் இப்படம் வருகிற ஜனவரி மாதம் இதற்கான படபிடிப்பு ஆரம்பமாக உள்ளதாகவும் அடுத்த வருட தீபாவளிக்கு படம் வெளியாகும் எனவும் அறிவித்துள்ளார். படத்தில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் நடிக்கவுள்ளதாக தெரிகிறது.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வைகைபுயல் வடிவேலு நடித்து சிம்புதேவன் இயக்கிய திரைப்படம் ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’ இப்படம் வந்த புதிதில் பெரும் தாக்கத்தை பெற்றது. மாபெரும் வெற்றியடைந்தது. இதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதாக ஷங்கர் தனது சமூகவளைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார். இதன் வேலையை இயக்குனர் சிம்புதேவன் ஆரம்பித்து இருந்தார், இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் இயக்குனர் ஷங்கர் சார்பில் புகார் ஒன்று தெரிவிக்கப்பட்டது. அதில் ‘ இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்திற்காக வடிவேலுக்கு அட்வான்ஸ் […]
நடிகர் சியான் விக்ரம் மகள் திருமணம் திமுக தலைவர் மு.கருணாநிதி தலைமையில் கோபாலபுரத்தில் அவரது வீட்டில் நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்து-சிவகாம சுந்தரி அவர்களின் மகள் வழி பேரணும், கெவின்சேகர் நிறுவனத்தலைவர் சி.கே.ரங்கநாதன்-தேன்மொழி தம்பதியின் மகனுமான மனோரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரம்-சைலஜா தம்பதியின் மகள் அக்சிதாவுக்கும் திருமணம் நிச்சய்க்கபட்டது. திருமண வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். அரசியல் கட்சி சார்பாக யாரும் கலந்துகொள்ளவில்லை. இன்று காலை 10 மணிக்கு மணமக்கள் கருணாநிதியின் வீடிற்கு வந்தனர். அவர்களுக்கு மலை […]
கமல் அரசியலில் அடுத்த அடுத்த நகர்வுகளை செய்து வருகிறார்.இந்நிலையில் அவர் ஒரு செயலி ஒன்றை அறிமுகபடுத்தபோவதாக கூறியிருந்தார் .வருகின்ற நவம்பர் 5ஆம் தேதி அவரது பிறந்தநாள் மற்றும் செயலி குறித்த அறிமுக அறிவிப்பு கேளப்பக்கம்,செட்டிநாடு மருத்துவமனை வளாகத்தில் நடைபெறபோவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கமல் அவரது பிறந்து நாள் அன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போவதாக ஏற்கனவே கூறியிருந்தார்.ஆனால் இதை மறுத்து இருந்தார் .இந்நிலையில் அவர் அன்று மதியம் 2 மணியளவில் அந்த மருத்தவமனை […]
மெர்சல் படத்திற்கு வெளியான நாள் பா.ஜ.க.வினர் இடம் இருந்து மட்டும் தான் எதிர்ப்பு இருந்து வந்தது .இந்நிலையில் அந்த பிரச்சினைக்கு உயர் நீதிமன்ரமே தீர்ப்பு வழங்கியது .படத்தில் இடம் பெற்ற காட்சிகள் அனைத்தையும் நீக்க கூடாது .சினிமாவை சினிமாவாகதான் பார்க்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.ஆனாலும் பா.ஜ.க.வினர் எதிர்ப்பையே தெரிவித்து வரும் நிலையில் மேலும் இந்து மக்கள் கட்சி மெர்சல் படத்திற்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளது .இதையோட்டி போலீஸ் பாதுகாப்பு பலபடுதப்பட்டுள்ளது.
இன்று இந்திய மற்றும் நியூசீலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது .இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெரும் அணிக்கே ஒரு நாள் தொடரின் கோப்பை கிடைக்கும்.ஏற்கனவே நடந்து முடிந்த போட்டியில் இரு அணிகள் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது .முதல் போட்டியில் நியூலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த போட்டியில் இந்திய அணி இரண்டாவது பேட்டிங் பிடிததாலே வெற்றி பெற்றுள்ளது என்று பலரும் கூறியுள்ளனர் […]
கடந்த மூன்று மாதங்களாக நடந்து வந்த ப்ரோ கபடி லீக் வெற்றிகரமாக நடந்து நேற்றுதான் இறுதி ஆட்டம் நடைபெற்றது .இந்த போட்டியில் பலம் வாய்ந்த குஜராத் மற்றும் பட்னா அணிகள் மோதியது .தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்தியது என்னமோ குஜராத் அணிதான் பின்னர் இரண்டாவது பாதிக்கு பிறகு பட்னா அணியின் கை ஓங்கியது. ஆட்டத்தில் அனல் பறந்தது இரு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுக்க ,தனது ஆதிக்கத்தை நிலைத்து ஆடிய பட்னா அணி கோப்பையை கைப்பற்றியது 55-38.கோப்பையை […]
சிவகங்கை மாவட்ட காளையார்கோவில் மருது பாண்டியர்களில் 216 வது குருபூஜை நேற்று நடந்தது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஒரு அமைப்பை சேர்ந்தவர்கள் 3 வாகனங்களுக்கு மேல் செல்ல கூடாது,பட்டாசு வெடிக்க கூடாது என்ற உத்தரவு இருந்தது. இதை மீறியதால் நிகழ்சியில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. அம்மா அணி,துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் ,தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுகரசர்,சட்ட மன்ற உறுப்பினர் கருணாஸ் உட்பட 68 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயேந்திரன் உத்தரவின் […]
கந்துவட்டி உயிரிழப்புக்கு நீதிகேட்டு நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (அக் 27) சாலைமறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ்,மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, தேமுதிக, CPl(ML), SDPI, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், ஆதிதமிழர்பேரவை, மறுமலர்ச்சி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், IUML, TMJK, DYFI, SFI என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி […]
தல அஜித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளியானதும் சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை இயக்கிய சிவா தான் தல அஜித்தின் 58வது படத்தை இயக்க உள்ளார் என அதிகாரப்பூர்வமான செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.இந்த அறிவிப்பின் மூலம் தல அஜித் – சிவா கூட்டணியானது தொடர்ந்து 4-வது முறையாக இணைய உள்ளது. இதே போல் விவேகம் படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தையும் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா பிரமாண்டமாக தயாரித்து வரும் திரைப்படம் 2.O. இப்படத்தின் இசை வெளியீடு துபாயில் நேற்று பிரமாண்டமாக நடந்தது. இதில் பேசிய ஷங்கர் இப்படத்தின் கதை இதுதான் என்பதுபோல் ஒரு செய்தி சொன்னார், அதி ” எந்திரன் முதல் பாகத்தில் ஒரு எந்திரம் ஒரு பெண்ணை காதலிக்கும் வகையில் இருக்கும், இப்படத்தில் எந்திரத்துக்கும் எந்திரத்துக்கும் காதல் இருக்கும் என தெரிவித்தார்”.
ஆண்டுக்கு ஆண்டு கட்சிகளின் நன்கொடைகள் கணக்கு செய்யப்பட்டு வருகிறது . இந்நிலையில் இந்தியாவில் 2015-2016-ம் நிதியாண்டில் அதிக நன்கொடை பெற்ற மாநிலக் கட்சிகளின் பட்டியலில் திமுக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதன்படி ஜனநாயக சீர்திருத்தம் என்ற அமைப்பின் படி வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், 2015-2016-ம் நிதியாண்டில் திமுக ரூ.77.63 கோடி நன்கொடையாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக, ரூ.54.93 கோடி நன்கொடையாக பெற்று அதிமுக 2-வது இடத்தை பிடித்துள்ளது. 3-வது இடத்தை […]
மைனா, தெய்வதிருமகள் போன்ற தரமான திரைபடங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை அமலா பால். இவர் சில வருடங்களுக்கு முன் இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு ஒதுங்கி இருந்தார், பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கி பிரிந்து விட்டார். அதன் பின் தனுசின் தயாரிப்பில் அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களில் நடித்தார் அதன் பின் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைபடம் திருட்டு பயலே 2 […]
விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியால் திரைப்படங்களின் வசூலே பலமாக குறைந்தது. இதற்க்கு முக்கிய காரணம் உலகநாயகன் இதனை தொகுத்து வழங்கியதால் தான். இப்போது பிக் பாஸ் முடிந்து அந்த நேரத்தை தமிழ் கடவுள் முருகன் எனும் முருகனின் வரலாறை சித்தரிக்கும் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது, இது பிக் பாஸ் போல அல்லாமல் ரசிகர்களை ஓரளவுக்கு கவர்ந்து வருகிறது, இந்த தொடரில் ஒரு காட்சியில் ஆறு முருகனும் ஒன்றாக வில் பயிற்சி எடுப்பார்கள் அப்போது அந்த […]
‘தளபதி’ விஜயின் பி.ஆர்.ஓ-வாக இருந்த பி.டி.செல்வகுமார். அதன் பின் தயாரிப்பாளர் ஆகி விஜயின் புலி படத்தை தயாரித்தார். இவர் அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘ மெர்சல் பட காட்சிகளை நீக்க சொல்லி தமிழக பாஜக தலைவார்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், இதில் எச்.ராஜா அவர்கள் நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என மதத்தை வைத்து பிரித்து காட்ட முயற்சிப்பது நல்லதல்ல. நடிகர் விஜய் ஜாதி மதங்களை கடந்த […]
சேலத்தில் தி.மு.க. முன்னாள் எம்.பி செல்வகணபதி வீட்டின் மீது சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் மற்றும் இருசக்கர வாகனம் எரிந்தன.திமுக தேர்தல் பணிக்குழு செயலாளராக இருப்பவர் TM செல்வகணபதி. முன்னாள் எம்பியான இவர், சேலம் ராம் நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், இவரது வீட்டின் சில மர்ம நபர்கள் நேற்றிரவு பெட்ரோல் குண்டு வீசினர் இதனால். இதில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் இரு சக்கர வாகனம் தீயில் […]
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 1996ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன், இப்படம் அப்போதைய அரசியல் சூழ்நிலையில் ஊழல், லஞ்சம் என கதைக்களம் அமைத்து பிரமாண்ட வெற்றி அடைந்தது அந்த திரைப்படம். இதன் பார்ட் 2 தற்போது உருவாக உள்ளதாக இயக்குனர் ஷங்கர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதனை அறிவித்தார். 2.O பட வேலைகள் முடிந்தஉடன் இந்தியன் 2 வேலைகள் ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலை பற்றி வசனங்களும் காட்சிகளும் மிகவும் […]
கமல் நேற்று தான் ட்விட்டர் மூலமாக என்னூர் துறைமுகம் பற்றி கருத்து கூறியிருந்தார் . எண்ணூர் துறைமுக கழிமுகம், சாம்பல்குளம் பகுதிகளில் கமல்ஹாசன் இன்று (சனிக்கிழமை) காலை ஆய்வு மேற்கொண்டார். ‘ட்விட்டரில் அரசியல் செய்ய வேண்டாம் களத்தில் இறங்கட்டும்’ என அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சியினர் நடிகர் கமல்ஹாசனை தொடர்ந்து விமர்சித்துவந்த நிலையில் அவர் இன்று களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இதுதொடர்பாக அவர் பதிவிட்டிருந்த ட்வீட்டில் “தவறு நடந்த பின் அரசை […]
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷய்குமார் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகும் 2.O படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த பாடல்கள் நேற்று துபாயில் பிரமாண்டமாக வெளியிட பட்டுள்ளது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் பேசுகையில் ” நல்ல படங்களை ஆதரியுங்கள் மேலும் அவர்களை விசாலபடுத்துங்கள். அதேபோல் படம் சுமாராக இருந்தால் அந்த கலைஞர்களை தரகுறைவாக மனசு நோகும்படி விமர்சிக்காதிர்கள் என அன்புடன் கேட்டுகொள்வதாக தெரிவித்தார். மேலும் […]
தென்இந்தியாவில் சினிமாவின் எல்லை மிகவும் பெரியது .இது நாள் வரை வளர்ச்சி முகத்தையே நோக்கி உள்ளது .இந்நிலையில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களின் வாரிசுகள் பிரபலமடைவது சாதாரணம். இந்நிலையில் தென் இந்திய பிரபலங்களின் வாரிசுகள் எந்ததெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்போம். மோகன்லால்: மோகன்லால் மலையாலதிரையுலகில் உச்சநட்சத்திரமாக உள்ளார். அவரது படங்களுக்கு கேரளாவில் தனி மவுசு எப்போதும் உண்டு. அவரது மகள் விஸ்மயா மோகன்லாலின் திரைவெளிச்சம் படாமல் இருக்கிறார். அவரது தந்தையின் வெளிச்சத்தில் இருந்து எபோதும் விலகியே இருக்கிறார். […]