தமிழ்நாடு

காலையில் பாஜக.. மாலையில் பாமக..வேகமெடுக்கும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை..!

அதிமுக – பாமக இடையே தொகுதிப் பங்கீடு இன்று மாலை 5 மணிக்கு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. மேலும் ,தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தும், தொகுதி பங்கீடு குறித்தும் […]

#ADMK 3 Min Read
Default Image

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து பேசிய பாஜக குழுவினர்….!

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தனியாக சந்தித்து பேசிய பாஜக குழுவினர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி , வி.கே.சிங், எல்.முருகன் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். முதல்வர் பழனிசாமியுடன் பேச்சு நடத்திய பாஜக குழுவினர் பேச்சுவார்த்தை நிறைவு பெர்றதைத்தொடர்ந்து, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தையும் தனியாக சந்தித்து பேசியுள்ளனர்.

#ADMK 2 Min Read
Default Image

வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு…! கண்ணீர்விட்டு அழுத அன்புமணி ராமதாஸ்…!

உங்கள் 40 ஆண்டுகால உழைப்பு முதல் கட்டமாக நிறைவேறி உள்ளது என்று, ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் அன்புமணி. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இதனை அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தது. இந்நிலையில், வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கி, தமிழக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட […]

#Ramadoss 2 Min Read
Default Image

இன்றைய முட்டை விலை..!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் நேற்று விற்பனை செய்யப்பட்ட விலையிலிருந்து மாற்றம் செய்யப்படாமல் 4.40 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]

#Chennai 2 Min Read
Default Image

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் ஆல்பாஸ்….! அரசாணை வெளியீடு…!

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதையடுத்து, தமிழக முதலவர் எடப்பாடி பாலனிசாமி அவர்கள் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவித்து வருகிறார். அந்த வகையில், தமிழக முதல்வர் பழனிசாமி, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். இந்நிலையில், 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் […]

#EPS 2 Min Read
Default Image

முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாஜக கட்சியின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை…!

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாஅஜாக் தேர்தல் பொறுப்பாளர்கள் தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள், கிஷன் ரெட்டி, சி.டி.ரவி , வி.கே.சிங், எல்.முருகன் ஆகியோர் சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தி  வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 22 முதல் 25 தொகுதிகள் […]

#ADMK 3 Min Read
Default Image

இன்று அதிமுக – பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை…!

அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.  தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதிமுக-மற்றும் பாஜக காட்சிகள் இடையே இன்று 8:30 மணியளவில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனையடுத்து, இந்த பேச்சுவார்த்தையில், தமிழக முதல்வருடன் தமிழக பாஜக பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர்  கலந்து கொள்ள உள்ளனர்.  முதல்வர் பழனிசாமியுடன் பேசிய பின்னர் பாஜக […]

#ADMK 2 Min Read
Default Image

3-வது நாளாக தொடரும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்….! பேச்சுவார்த்தைக்கு அழைப்பு….!

வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல ஆணையம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது. தமிழக அரசை போக்குவரத்து சங்கத்தினர், ஓய்வூதியப் பலன், ஊதிய உயர்வு, தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர பணி, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர்கள் 3-வது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மிக,மிக குறைவான பேருந்துகள் மட்டுமே இயங்குவதால், மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து தொழிலாளர்களை, தொழிலாளர் நல […]

bus strike 2 Min Read
Default Image

தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி…! காலை 11 மணியளவில் தூத்துக்குடி வருகிறார்…!

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார்.  காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார்.  இதனையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார். இந்நிலையில், தூத்துக்குடியில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின் மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

#Election 2 Min Read
Default Image

இன்று சென்னை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா…!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். தமிழகத்தில், ஏப்.6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியிலிருந்து 2 நாள் பயணமாக இன்று சென்னை வருகிறார். இவர் இன்றிரவு 10 மணியளவில் சென்னை வரும் நிலையில், நாளை காரைக்கால்  மற்றும் விழுப்புரத்தில் நடைபெறவுள்ள பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார்.

amithshah 1 Min Read
Default Image

தேர்தல் தேதி அறிவிப்பு.. திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு..!

திமுக பொதுக்குழு கூட்டம், மாநில மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் முழு வீச்சில் தொடங்கி ஈடுபட்டு வருகின்றார். ஆனால், தேர்தல் தேதி அறிவிக்காமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை  அறிவித்தார். இதில் தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டசபை தேர்தல் […]

#DMK 3 Min Read
Default Image

தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்திட.. டி.ஆர் பாலு தலைமையில் குழு அமைப்பு..!

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுகவின் தொகுதி பங்கீடு குழு அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று திமுக, காங்கிரஸ் இடையே முதற்கட்டமாக அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தி.மு.க சார்பில் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் உம்மன்சாண்டி, ரன்தீப்சிங் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்காக தொகுதி உடன்பாடு குறித்து கூட்டணி கட்சிகளுடன் […]

#DMK 3 Min Read
Default Image

புதிய கூட்டணி உருவானது.. அதிமுகவில் இருந்து சமக விலகல் ..!

அதிமுக கூட்டணியில் இருந்து சரத்குமார் தலைமையிலான சமத்துவ மக்கள் கட்சி வெளியேறியது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று திமுக, காங்கிரஸ் இடையே  அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதிமுக சார்பில் இதுவரை கூட்டணி குறித்து எந்த அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறவில்லை எனவும், […]

3 Min Read
Default Image

எடப்பாடி தொகுதியில் போட்டியிட இமான் அண்ணாச்சி விருப்ப மனு..!

எடப்பாடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட பிரபல நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். சட்டமன்ற தேர்தலையொட்டி, தி.மு.க. சார்பில் வேட்பாளர்கள் விருப்ப மனு வினியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூரிலும், சேப்பாக்கம் தொகுதியில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட கட்சி நிர்வாகிகள்  மனு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட […]

Imman Annachi 2 Min Read
Default Image

மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா., விரைவில் அறிவிக்கப்படும் – கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியா அல்லது தனித்து போட்டியா., விரைவில் அறிவிக்கப்படும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளன. இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். […]

#KamalHaasan 2 Min Read
Default Image

தா.பாண்டியன் உடலுக்கு டிடிவி தினகரன் அஞ்சலி…!

அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், தா.பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.   இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியனின் உடல்நிலை பாதிப்பு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது மறைவிற்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இவரது உடலுக்கு பல தலைவர் அஞ்சலி செலுத்தி வருவதை தொடர்ந்து, அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், தா.பாண்டியனின் உடலுக்கு அஞ்சலி […]

ThaPandian 2 Min Read
Default Image

நாளை செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்..!

நாளை செய்தியாளர்களை  மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சந்திக்கவுள்ளார். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசியபோது, தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்தார். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் நாளை காலை 11 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் சந்திக்க உள்ளதாகவும், பத்திரிக்கையாளர்கள் நண்பர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என […]

#MNM 2 Min Read
Default Image

பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ். பாலியல் தொல்லை தந்தாக கூறப்படும் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்பி தடுக்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HumanRightsCommission 2 Min Read
Default Image

தமிழகத்தில் ஏப்.6-ம் தேதி சட்டமன்ற தேர்தல்….! தமிழக தேர்தல் ஆணையர் பேட்டி….!

தமிழகம் சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் சட்டப்பேரவைகளின் உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்னும் ஓரிரு மாதங்களில் நிறைவடைய உள்ளன.  இந்த 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ளதால் தொகுதி பங்கீடு, கூட்டணி  பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என அனைத்தும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்துள்ள […]

election2021 4 Min Read
Default Image

ஒரே நாளில் 2 முறை வாக்களிக்கும் குமரி மாவட்ட மக்கள்..!

காலியாக உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் காலியாகவுள்ளது. அந்த மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுடன் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து இருந்தார். இந்நிலையில், காலியாக உள்ள கன்னியாகுமரி தொகுதியில் இடைத்தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் […]

#Kanyakumari 2 Min Read
Default Image