தமிழ்நாடு

அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்.

                                  தமிழகம்  மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்யக்கூடும் என்றும், மற்றும் பல இடங்களில் மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த மழையின் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 11 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 Min Read
Default Image

கனமழை எதிரொலி !10 மாவட்டங்களுக்கு பள்ளிகள் விடுமுறை …

                           சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் , திருவாரூர் ,  திருவண்ணாமலை, நாகப்பட்டினம், விழுப்புரம் , கடலூர், காரைக்கால், வேலூர் ஆகிய 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.            […]

#Weather 3 Min Read
Default Image

வழக்கறிஞரை தாக்கிய போலீசார் போய் வழக்கும் போட்டுள்ளனர்

திருநெல்வேலி: கூடங்குளம் அணு மின்நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளுக்கும், மனித உரிமை வழக்குகளுக்கும் ஆஜராகிவரும் வள்ளியூர்  வழக்கறிஞர் செம்மணி அவர்களை பனகுடி காவல்நிலைய ஆய்வாளர்,வள்ளியூர் டிஎஸ்பி உள்ளிட்ட காவல்துறையை சார்ந்தவர்கள் சட்டவிரோதமாக கடத்திச்சென்று ஒருநாள் முழுவதும் ரகசிய இடத்தில் அடைத்து வைத்து கொடூரமாக அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். மனித மான்புகளுக்கு இழிவுதரக்கூடிய வகையில் நடந்துள்ளனர்.கடைசியாக ஒரு பொய்வழக்கும் ஜோடித்துள்ளனர். சட்டம் கற்ற ஒரு வழக்கறிஞருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரன சமான்யர்களின் நிலைமை……… ?

திருநெல்வேலி 2 Min Read
Default Image

நடமாடும் மருத்துவக்குழு சேவையை இன்று தொடங்கியது…

மழைக்காலத்தில் மக்களுக்கு ஏற்ப்படும்  தொற்று நோய்கள் பரவாமல் இருக்க சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் 200 நடமாடும் மருத்துவக்குழு சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த மருத்துவ குழுக்கள் மக்களை தேடி சென்று நோய்கள் பரவாமல் இருக்க மருத்துவ சேவை அளிக்கும். ஒவ்வொரு வாகனத்திலும் மருத்துவர், செவிலியர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்கும். 

தமிழ்நாடு 2 Min Read
Default Image

தேர்வு தேதியை அறிவித்தது அண்ணா பல்கலைகழகம் !

நேற்று ஒத்திவைக்கப்பட்ட அண்ணா பல்கலைகழகத் தேர்வுகள் வருகின்ற நவம்பர் 12 தேதி நடைபெறும் என அறிவிப்பு.சென்னையில் பெய்த  கனமழை  காரணமாக நேற்று நடை பெறவிருந்த தேர்வுகளை அண்ணா பல்கலைகழகம் தேர்வை ரத்து செய்திருந்தது . எனவே தேர்வுக்கான மற்று தேதியை அறிவித்தது. 

jobs and edu 1 Min Read

அரசை கேலி செய்யாமல் களத்தில் இறங்கி உதவுங்கள் : கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் அண்மை காலமாக மக்கள் மீதான அக்கறையும், அரசு மீதான எதிர்பையும் வலுவாக தெரிவித்து வருகிறார். தற்போது மழை வெள்ளத்தால் சென்னை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளநீர் வீட்டுக்குள் புகுந்துள்ளது. அதனை வெளியேற்ற மக்களும் அரசும் மும்முரமாக ஈடுபட்டுவருகின்றன. இதனால் சென்னை புறநகர் பகுதி மக்கள் வெளியேற்றபட்டு வருகின்றனர். நடிகர் கமலஹாசன் டிவிட்டர் பக்கத்தில் ‘ இயக்கத் தொண்டர்கள் எப்போதும் போல் மழைக் கால உதவி செய்யுங்கள். அரசு பணியாளர்களுக்கு இடைஞ்சலோ, […]

#Chennai 2 Min Read
Default Image

நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை !இன்று கனமழை பெய்யும் சென்னையில்…..

சென்னையில் ஏற்கனேவே கனமழை  பெய்து வரும் நிலையில் இன்று பகல் 12 மணிக்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என நார்வே வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.                                     நேற்று இரவு பெய்த கனமழைக்கு இன்னும் தண்ணீர் வற்றவில்லை.மேலும் மழை வந்தால் சென்னையின் நிலை என்னவாகும் ?   

#Weather 1 Min Read
Default Image

கொஸ்தலை போராட்டம் – ஒரு சிறு வெற்றி…

கொசஸ்தலை ஆற்றை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துதான்  சாலை அமைக்கப்பட்டிருக்கிறது என்று மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அறிவித்திருக்கிறது.இப்பிரச்சனையில் இடதுசாரி மற்றும் வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகள் தொடர் முயற்சி செய்துவருகின்றனர். எனவேதான் அவ்வளவு உற்சாகம்.நிச்சயமாக இது ஒரு சிறு வெற்றி.இப்பிரச்சனையில் கவனம் செலுத்தி வரும் அனைவருக்குமே இந்த செய்தி மகிழ்ச்சிதான். சென்னை- மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் நுங்கம்பாக்கத்திலுள்ள வட்டார அலுவலகம் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் நவம்பர் 1 அன்று பதிவேற்றம் செய்துள்ள ஆய்வறிக்கையை பாரீர்.TANGEDCO நிறுவனம் சட்டத்தை மீறி, எந்த […]

#Politics 4 Min Read
Default Image

தேர்வுகள் ஒத்திவைப்பு !சென்னை பல்கலைகழகம் அறிவிப்பு….

                             சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக  சென்னை பல்கலைக்கழகத்தில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் அறிவித்துள்ளார்.ஆனால் அண்ணா பல்கலைகழக தேர்வுகள் வழக்கம் போல நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது .

education 1 Min Read
Default Image

மழைநீர் அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது!அமைச்சர் செல்லூர் ராஜு …

                                       சென்னையில் பெய்து வரும் கனமழை குறித்து முதலமைச்சர் கூறியுள்ள நிலையில் தற்போது சென்னை வண்ணாரப்பேட்டையில் செல்லூர் ராஜூ அவர்கள் செய்தியாளர்களை சந்திக்கிறார். சென்னை வண்ணாரப்பேட்டையில் மழை பாதிப்பு குறித்து அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினார். 5 வார்டுகளின் அதிகாரிகள் விவரங்கள் இன்று மதியம் 2 மணிக்குள் தெரியவரும். அதன்பிறகு அனைத்து குப்பைகளும் அப்புறப்படுத்த […]

6 Min Read
Default Image

சென்னை ரயில்வே துறையில் 4500 Engineer வேலைக்கு காலிப்பணியிடங்கள் உள்ளன…!

இந்திய அரசின் நிர்வாக கட்டுபாட்டின் கீழாக செயல்படும் பொதுத்துறையான சென்னை ரயில்வே துறையில் 4500 Engineer வேலைக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது இதை ஷேர் செய்து மற்ற நண்பருக்கு உதவவும் வேலையின் பெயர்: Junior Engineer (JE) சம்பளம் : Rs.54,800 தேர்வு முறை: Written test Apply Link: https://goo.gl/c5nFoU கல்வி: Diploma ,Any degree கடைசி நாள்: 22.12.2017 மேலும் தகவலுக்கு Click Here:  https://goo.gl/c5nFoU

education 1 Min Read
Default Image

நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் 1453 வேலைக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப பட உள்ளது

இந்திய அரசின் நிதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி லிக்னைட் நிறுவனத்தில் 1453 வேலைக்கு காலிபணியிடங்கள் நிரப்ப பட உள்ளது. வேலையின் பெயர்:Specialist சம்பளம் : Rs. 58000/- தேர்வு முறை: Written test Apply Link: https://goo.gl/b3PL13 கல்வி: 10th or equivalent, Degree கடைசி நாள்: 07.11.2017 மேலும் தகவலுக்கு Click Here:https://goo.gl/b3PL13

education 1 Min Read
Default Image

மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகள் குடுபத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணத் தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை ;  கொடுங்கையூரில் ஆர்.ஆர்.நகரில் இரண்டு சிறுமிகள் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது  அறுந்து கிடந்த மின்கம்பியின் மின்சாரம் தாக்கியதில் யூவஸ்ரீ மற்றும் பாவனா என்ற இரண்டு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள், சிறுமிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கி இறந்த சிறுமிகளின் குடும்பத்திற்கு […]

#Chennai 2 Min Read
Default Image

கோவில்பட்டியில் கொசு பிடிக்கும் போராட்டம் !வாலிபர் சங்கத்தை சார்ந்தவர்கள் நூதனமாக போராட்டம் ..

கொசு பிடிக்கும் போராட்டம் Dyfi கோவில்பட்டி நகர குழு மழை காரணமாக தமிழகம் முழுவதும் கொசு தொலை அதிகமாக உள்ளது இந்நிலையில் இந்த கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது .மேலும் பல்வேறு விதமான வியாதிகளும் வருகின்றது.இந்நிலையில் அரசு என்னதான் நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கொசு ஒழிந்தபாடு இல்லை. கோவில்பட்டி நகராட்சி 18 வது வார்டு முத்து மாரியம்மன் கோவில் முன்பு மழை நீர் தேங்கி, சாலை குண்டு குழிகள் இருக்கிறது அப்பகுதி மக்களுக்கு  டெங்கு போன்ற நோய்கள் பரவியுள்ளது […]

#Politics 3 Min Read
Default Image

உடல் நலம் குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் !பிரபல பின்னணி பாடகி சுசீலா விளக்கம் …

                                        பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா அவர் உடல் நலம் குறித்து சமூக வலை தளங்களில் பரவிய வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்தார் .மேலும் அவர் அமெரிக்காவில் இருந்து வீடியோ  மூலம் தாம் நன்றாக நலமுடன்  இருபதாக கூறினார்.மேலும் அவரை பற்றி வரும் வதந்தியை நம்ப வேண்டாம் என்றும் கூறியுள்ளார்.

#Chennai 1 Min Read
Default Image

தூத்துக்குடியில் மழை தொடர்பான புகார்களுக்கு இலவச தொலைபேசி எண்கள் அறிவிப்பு … -tuty news

                                     Thoothukudi News: மழைகாலம்  தொடங்கியுள்ள நிலையில்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் 24 மணி நேரமும் செயல்படும்  அவசர கால மையம் ஒன்றை Thoothukudi மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.பொது மக்கள் மழை தொடர்பான புகார்களுக்கு 1077 என்ற எண்ணிற்கு தொடர்புகொள்ளலாம் என்றும் கூறப்படுள்ளது .மேலும் வாட்ஸ் அப் மூலம் தகவலை […]

#Thoothukudi 2 Min Read
Default Image

மீண்டும் மிக கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வுமையம் தகவல் ..

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு கனமழை தாண்டவம் தொடங்கியுள்ளது. இந்நிலையில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கை அருகே வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி அதே இடத்தில் நீடிப்பதால் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது . 

#Weather 2 Min Read
Default Image

கன மழை எதிரொலி !இன்று நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து ..7 மாவட்டத்தில் விடுமுறை !

                                          நேற்று பெய்த  கனமழை காரணமாக சென்னை உட்பட 7 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாகை, திருவாரூர் மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. […]

#Weather 4 Min Read
Default Image

டிவிட்டரில் தனது பாணியில் மழைவெள்ளத்துக்கு கருத்து தெரிவித்த உலகநாயகன்

உலகநாயகன் கமலஹாசன் கடந்த சில மாதங்களாக மக்களின் பிரச்சனைக்கு சமூக வலைதளத்தின் மூலம் குரல் கொடுத்து வருகிறார்,  பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தனது கருத்துகளை பதிவு செய்ய பயன்படுத்தி கொண்டார். அண்மையில் எண்ணூர் கழிமுகம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டதோடு, அங்குள்ள மக்களின் குறைகளையும் கேட்டறிந்தார். இப்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. மேலும் சென்னையில் மழை தீவிரம் அடைந்து ஆங்காங்கே வெள்ளம் புகுந்துள்ளது. இதனை அடுத்து நடிகர் கமல்ஹாசன் தனது பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். […]

#Politics 2 Min Read
Default Image

தூத்துக்குடியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா விளையாட்டு போட்டிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு !-tuty news

Thoothukudi News: தூத்துக்குடியில் நடைபெரும் எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா நடைபெறுவதையொட்டி   விளையாட்டுபோட்டிகள்  நடைபெறுகிறது.வருகின்ற 7 ஆம் தேதி தொடங்கும் இந்த போட்டியில் ஆண்களுக்கான கூடைபந்து ,இறகுபந்து, கைப்பந்து ,கபடி,கோ-கோ ,நீச்சல் போட்டிகள் மற்றும் வாலிபால் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது .இந்த போட்டிகள் அனைத்தும் Thoothukudi-லும்  ,ஹாக்கி  போட்டி கோவில்பட்டியிலும் நடைபெறுகிறது .8 ஆம் தேதி பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது .இதுகுறித்து  மாவட்ட விளையாட்டு அலுவலர் லூ.தீர்த்தோஸ் வெளியிட்டார் .போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் அணிகள் அனைத்தும் […]

#Thoothukudi 2 Min Read
Default Image