தல ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கான நாள் இன்று! #8YrsOfIngeniousMANKATHA !

Published by
மணிகண்டன்

2007ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியை அடுத்து தல அஜித்தின் மாபெரும் வெற்றிப்படத்திற்க்காக தல ரசிகர்கள் கிட்டத்தட்ட 4 வருடம் தவமிருந்தனர். அந்த காத்திருப்பிற்க்கு பலனாக அஜித் – இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணி மங்காத்தா எனும் மாபெரும் கொண்டாட்டத்தை ரசிகர்களுக்கு பரிசளித்தது.

மேலும் இப்படம் தல அஜித்தின் 50வது படமென்பது கூடுதல் சிறப்பு.  தனது 50வது படத்தில் நடித்த மற்ற நடிகர்களுக்கும் நடிக்க காட்சிகள் அதிகமாக ஒதுக்கி அவர்களுக்காக பாடல்கள் வைத்து அவர்களையும் கொண்டாட வைத்தவர் தல அஜித்.

இப்படத்தினை பற்றி பேசுகையில் யுவனின் தெறிக்கும் பின்னணி இசையை குறிப்பிடாமல் இருக்க முடியாது. இன்றளவும் பலரது ரிங்க்டோனாக ஒலித்து கொண்டிருக்கிறது. பாடல்கள் ஆட்டம் போட ஒன்று, இதமாக கேட்க ஒன்று, அசைபோட ஒன்று, கிக்காக ஒன்று என மாஸ் காட்டினார் யுவன்.

 

படத்தில் தல அஜித்தின் முதல் காட்சி, இடைவெளி காட்சி இறுதி காட்சி என ரசிகர்களை அடுத்தடுத்து கொண்டாட வைத்து இருந்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. முழுக்க முழுக்க ரசிகர்கள் கொண்டாட்டத்திற்க்காக மட்டுமே எடுத்து, 4 வருடமாக ஏங்கி இருந்த தல ரசிகர்களை இன்றளவும் நினைத்து கொண்டாட வைத்துள்ளது மங்காத்தா. இன்றோடு அந்த படம் ரிலீஸ் ஆகி 8 வருடங்கள் ஆகிவிட்டது. இதனை இணையதளத்தில் ரசிகர்கள் #8YrsOfIngeniousMANKATHA என்ற ஹேஸ்டேக் மூலம் கொண்டாடி வருகின்றனர்.

Published by
மணிகண்டன்
Tags: #Mankatha

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

1 hour ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago