நடிகர் விஷால் நீதிமன்றத்தில் ஆஜர்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பால் தமிழ் பங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஷால் 1 கோடி சேவை வரி செலுத்தாமல் இருந்த குற்றத்துக்காக கடந்த 2016-ம் ஆண்டு சேவை வரித்துறை விஷாலுக்கு சம்மன் அனுப்பியிருந்தது. இவருக்கு தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டு இவர் ஆஜராகாததால், சேவை வரித்துறை இவர் மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நடிகர் விஷால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில், ஆஜர் ஆகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025