சேலம் மாவட்டத்தின் மல்லூரில் உள்ள வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகையும் பிரபல பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா கலந்துகொண்டார். இதனால், அங்கு ரசிகர்கள் திரண்டனர். பல ரசிகர்கள் ஆண்ட்ரியாவின் காரை சுற்றியதால் அவரால் கீழே இறங்கமுடியவில்லை. இதனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.
அதன்பின் காரைவிட்டு மேடைக்கு வந்த ஆண்ட்ரியா புஷ்பா படத்தின் ‘ஊ சொல்றியா பாடல்’ பாடல் மற்றும் “இதுவரை இல்லாத” ஆகிய பாடல்களை பாடினார். ஆண்ட்ரியா பாடி முடித்த பின்னர் ரசிகர்கள் அவரை நடனமாட சொல்லி கத்தியுள்ளார்கள்.இதனால் , கோபமடைந்த ஆண்ட்ரியா சிறிது நேரம் அமைதியாக நின்றுவிட்டு, பாடதான் முடியும் ஆட முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…