அமலாபால், விதார்த் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான படம் மைனா. இந்த படம் போலீஸ் அதிகாரியான சேதுவிற்கு நடித்திருந்த சூசன் தற்போது தொட்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் எம்.எஸ்.குமாருக்கு மனைவியாக வருகிறார். ஒரு காட்சியில் சூசன் கன்னத்தில் ஆடை வாங்கும் போது படமாக்கப்பட்ட காட்சி குமார் அவர் கன்னத்தில் அடிக்கவில்லையாம் அவர் எவ்வளவு சாஃப்ட் ஆன கேரக்டராம் குமார்.
ஆனால் இந்த காட்சியே படமாக்கிய தீர வேண்டும் என எண்ணிய சூசன், குமாரை தனது ஹோட்டலுக்கு இரவு 10 மணிக்கு மேல் வர சொல்லியுள்ளார். வந்தவரிடம் என்னை அடித்து பழகுங்கள் அப்போது தான் நீங்கள் இந்த அறையை விட்டு போக முடியும் என கூறியுள்ளார்.
எதார்க்கும் மசியாத குமார் சிலபல வாக்குவாதங்களை பிறகு சூசனை ஓங்கி ஆராய்ந்துள்ளார் குமார். அப்போ கூச வலியையும் பொருட்படுத்தாமல், குட்… நாளைக்கும் இப்படி தான் அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஆனாலும் அடுத்த நாள் குமார் வழக்கம் போல் சொதப்பி தான் நின்றாராம்.