பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இலங்கையை சேர்ந்ததர்சன் கலந்து கொண்டுள்ளார். தர்சனை பொறுத்தவரையில், தர்சனுக்கு அவரை வெறுப்பவர்களை விட, நேசிப்பவர்கள் தான் அதிகம்.ஸ்டா பக்கத்தில் எனக்கு தூக்கம் வாழவில்லை. நான் தனியாக இருப்பதாக உணருகிறேன் பதிவினை பதிவிட்டுள்ளார். இதற்கு அவரது ரசிகர்கள், தர்சன் ஜெயித்துவிட்டு விரைவில் வருவார் என கூறி அவரை ஆறுதல் படுத்துகின்றனர்.
unknown nodeஎனக்கு தூக்கம் வரவில்லை! தர்சன் காதலியின் சோகமான பதிவு!
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த