ஷூட்டிங்கிற்கு லேட் ஆயிடுச்சு…லிஃப்ட் கேட்டுச் சென்ற நடிகர் அமிதாப் பச்சன்…வைரலாகும் புகைப்படம்.!!

Published by
பால முருகன்

நடிகர்  அமிதாப் பச்சன் ஞாயிற்றுக்கிழமை, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும், தனது படப்பிடிப்பு தளத்திற்கு விரைவாக செல்லவும் நபர் ஒருவரின் இருசக்கர  வாகனத்தில் பைக் சவாரி செய்தார். அதற்கான புகைப்படம் ஒன்றையும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

பைக்கில் ஏறி சவாரி  செய்த புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அமிதாப்பச்சன் ” எனக்கு உதவி செய்ததற்கு நன்றி நண்பரே.. உங்களைத் தெரியாது.. ஆனால் நீங்கள் என்னைக் கடமையாக்கி, பணியிடத்திற்குச் சரியான நேரத்தில் அழைத்துச் சென்றீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

AmitabhBachchan [Image source : twitter/ @nettv4uhindi]

இதனை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் “நீங்கள் ஒரு அந்நியரிடமிருந்து சவாரி செய்தீர்கள் ஹாஹா” என்றும் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்றும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

AmitabhBachchan [Image source : twitter/ @SrBachchan]

மேலும், நடிகர் அமிதாப்பச்சன் ப்ராஜக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து மேலும் பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

8 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

8 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

10 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

11 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

11 hours ago