மணிரத்னம் இயக்கத்தில் சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், அரவிந்த் சாமி ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் செக்க சிவந்த வானம். இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிபார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு தேதி செப்டம்பர் 5ஆம் தேதி என அறிவிக்கபட்டு உள்ளது. அப்போது ஏ.ஆர்.ரகுமான் நேரடியாக பெர்மான்ஸ் பண்ண போகிறார். இதில் இந்த இசைவெளியீட்டு விழாவை நேரில் காண படக்குழு ஒரு போட்டி வைத்துள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விக்கு விடை அளித்தால் இசை நிகழ்ச்சியாக […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் 1 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளார். கேரளாவில் கடந்த மாதம் பெய்த வரலாறு காணாத கனமழை பெரும்வெள்ளத்தால் வெள்ளத்தால், 400-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடத்தைவிட்டு நிவாரண முகாமகளில் தங்கி வந்தனர்.கிட்டத்தட்ட 20,000 கோடிக்கு மேல் இழப்பு இருக்கும் என கருதப்படும் சூழலில் கேரளா மக்களுக்கு பலரும் உதவு வந்தனர்.. கேரள மாநில மழை வெள்ள பாதிப்புக்கு, தமிழக அரசு, பொதுமக்கள், தொழிலதிபர்கள், திரைப் பிரபலங்கள் […]
கேரள மக்கள் கடுமையான வெள்ளத்தால் பாதிக்கபட்டு தற்போது மீண்டு வருகின்றனர். அதற்கு பலரும் தங்களால் முடிந்த அளவு உதவிகளை செய்து வந்தனர். தற்போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் தன்னால் முடிந்த நிதிதொகையாக ரூபாய் 1 கோடி கொடுத்துள்ளார். DINASUVADU
. ரஜினிகாந்த், ‘காலா’ படத்தை முடித்த பிறகு சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க ஒரு படத்தில் நடித்து வருகிறாரார்.இந்த படத்துக்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங் மற்றும் டேராடூனில் என பல்வேறு பகுதியில் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் மிக முக்கியமான காட்சிகள் மட்டும் சென்னை பின்னி மில் அரங்கில் படமாக்கப்பட்டது.அதில் நடிகர் ரஜினிகாந்த்–விஜய் சேதுபதி நடித்த சண்டை காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டது.விஜய் சேதுபதி ரஜினியுடன் மோதும் காட்சி இருந்ததை […]
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த நடிகை டாப்ஸி பாலிவுட்டில் போராடி தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதுவும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களாக டாப்ஸியை தேடி வந்தது.கிடைத்த அனைத்து வாய்ப்புக்களையும் தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து அபார நடிப்பால் அசத்திக் கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் இன்று அளித்த பபேட்டியில் தனி மனுஷியாக எனக்கு தோல்வியை கண்டு பயம் இல்லை. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தோல்வி ஏற்பட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்துவிடுமா என்ன? நான் […]
தளபதி விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சர்கார் இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங் வறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்திலையில் இப்படத்தின் ஷூட்டிங் முடிவடைந்தது என படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வரலெட்சுமி சரத்குமார் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். DINASUVADU
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பதில் மட்டுமள்ளாது தற்போது பிசியான நடிகராகவும்.வலம் வருகிறார். அவரது நடிப்பில் மட்டுமே தற்போது அரை டஜன் படங்கள் முடிந்து வெளியீட்டிற்க்கு தயாராகி வருகிறது. இவர் சினிமாவில் மட்டுமல்லாது, சமூகத்தின் மீதும் அக்கரை கொண்டவராக அவ்வபோது காட்டி வருகிறார். ஜல்லிகட்டு பிரச்சனை, நீட் எதிர்ப்பு என பல சமயங்களில் தனது சமூக நிலைபாட்டை வெளிப்படையாக கூறிவருகிறார். இந்நிலையில் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் இனி எனது கையெழுத்து தமிழில் மட்டுமே இருக்கும் என தெரிவித்து தனது […]
‘டிமான்டி காலணி‘ என்ற பேய் படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் அஜய் ஞானமுத்து அடுத்ததாக இயக்கியுள்ள திரைப்படம் ‘இமைக்கா நொடிகள்‘ இப்படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, கௌரவ தோற்றத்தில் விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ள திரைப்படம் சென்றவாரம் ரிலீஸாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை திரையுலகினர் பலரும் பாராட்டி வருகின்றனர். இப்படம் சென்னையில் மட்டும் ஒரு கோடிக்கு அதிகமாக வசூல் சாதனை படைத்துள்ளது. ஏற்கனவே நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா […]
தனுஷ் நடிப்பில் வடசென்னை படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. அதைத் தொடர்ந்து, கவுதம்மேனன் இயக்கத்தில் என்னை நோக்கிப் பாயும் தோட்டா, பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி 2 ஆகிய படங்களில் நடித்துகொண்டிருக்கிறார். இப்படங்களைத் தொடர்ந்து அவரே இயக்கி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.இந்தப்படத்தில் தனுஷுடன் கன்னட நடிகர் சுதீப் முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் நேரத்தில் அவர் படத்திலிருந்து விலகிக் கொண்டார் இதனால் நிலை தடுமாறிய தனுஷ் கடைசி நேரத்தில் அவருக்குப் பதிலாக யாரை நடிக்க வைப்பது? என்று தீவிரமாகத் […]
வட சென்னை’ படத்தின் கேரக்டர்களை அறிமுகப்படுத்தும் விதமாக புதிய டீஸர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘வடசென்னை’. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா இயக்குநர் அமீர், சமுத்திரகனி, டேனியல் பாலாஜி, கிஷோர், கருணாஸ், பவன் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். சென்னையின் வட சென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்படும் இப்படம் ஒரு கேங்ஸ்டர் படமாக தயாராக்கப்பட்டு வருகின்றது.தற்போது இப்படத்தின் டீஸர் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியாகி […]
பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ் அமெரிக்க பாப் பாடகி அரியானா கிராண்டேவை தவறான வகையில் தொட்டதற்காக மன்னிப்பு தெரிவித்துள்ளார். மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட்டில் மறைந்த பிரபல பாடகி அரிதா ஃபிராங்ளினின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பாடகி அரியானா கிராண்டே, பாடல் மூலம் புகழஞ்சலி செலுத்தினார். பேராயர் மூன்றாம் சார்லஸ் எல்லிஸ் பாடல் பாடி முடிந்த பின், அவரை வாழ்த்துவதற்காக அழைத்த நிலையில் , கிராண்டேவை தகாத முறையில் தொட்டதாக புகார் எழுந்தது.இதனால் சமூக வலைத்தளங்களில் […]
மலையாள் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து பல ரசிகர்களை தன்பால் கவர்ந்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் மருத்துவ பட்டத்தை வெளிநாட்டில் படித்து பெற்றவர் என்பது சிலருக்கு தெரிந்திருக்கும்.ஆனால் நடிப்பின் மீது கொண்ட பிரேமத்தினால் மருத்துவத்தை மறந்து மலையாள மங்கை முழு நேர நடிகையாக சினிமாவிற்கே வந்துவிட்டார். தமிழ், தெலுங்கு படங்களில் அவர் நடித்து வருகிறார். மாரி 2 தனுசுடனும், NGK வில் நடிகர் சூர்யாவுடனும் நடித்துள்ளார். இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம். இதனை தெரிவிக்கும் […]
DINASUVADU
அருண் விஜயின் டிவிட்டர் கணக்கிலிருந்து இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போடபட்டிருந்தது. அதில் ‘யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு எனவும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு எல்லாம் தெரியும் எனவும் குறிப்பிட்டிருந்தார். இந்த டிவீட் சிவகார்த்திகேயனின் சீமராஜா ட்ரெய்லரை குறிப்படுவது போல இருந்ததால் ரசிகர்கள் அவரை திட்டிதீர்த்தனர். பிறகு இன்று காலை 8 மணிக்கு ஒரு டிவீட் செய்துள்ளார். அதில் தனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யபட்டதாகவும் அதலால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் […]
என்னை அறிந்தால் படத்தின்.மூலம் தனக்கென கனிசமான ரசிகர்களை பெற்றுள்ளார் நடிகர் அருண் விஜய். அதற்கடுத்து குற்றம் 23, அடுத்ததாக மணிரத்னத்தின் செக்க சிவந்த வானம் , தடம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளிவரவுள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு ஒரு டிவீட் போட்டிருந்தார். அதில் , ‘ யார் யாரெல்லாம் மாஸ் காட்டுவது என விவஸ்தை இல்லாமல் போச்சு, தமிழ் மக்களுக்கு யாரை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று தெரியும்‘ என கூறினார் அதை வைத்து […]
பிக் பாஸ் இரண்டாம் பாகம் இன்னும் 24 நாட்களில் முடிந்துவிடும். இதில் வெற்றியாளர் யார் என சீக்கிரம் தெரிந்துவிடும். இந்தவார எலிமினேசனில் பாலாஜி, டேனியல், ஜனனி ஆகியோர் உள்ளனர். இதில் யார் வெளியேருவார்கள் என இன்று தெரிந்துவிடும். இந்தவாரம் முழுக்க போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்கு வந்தனர். இதனால் போட்டியாளர்கள் உணர்ச்சி பொங்க கண்களங்கினர். இதில் ரித்விகா தன் பெற்றோர்களை கண்டவுடன் அழுதுவிட்டார், அவர் கமலிடம் கூறுகையில், ‘நான் அழுவது இதுவே முதல் முறை எனவும் […]
அட்டகத்தி, மெட்ராஸ் என தரமான படங்களை இயக்கி அடுத்து சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றி கபாலி, காலா என மாஸ் ஹிட்களை கொடுத்த பா.ரஞ்சித் அவர்கள் தற்போது தயாரிப்பாளராக வளர்ந்துள்ளார். அவர் தயாரித்த முதல் படம் பரியேரும் பெருமாள். இப்படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இந்தபாடத்தின் இசை செப்டம்பர் 8 இல் வெளியாக உள்ளது. DINASUVADU
நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவே பல படங்களில் மிரட்டி வருகின்றனர். இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்க நாடிகளும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் இருந்த படம் எது என்று தகவல் வெளி வந்துள்ளது. இதில் நயன்தாராவின் இமைக்க நொடிகள் ட்ரெண்டிங்கில் இருந்ததால், ஒரு கார்ட்டூன் விடியோவுடன் கூகுள் வெளியிட்டுள்ளது.
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஏற்கனவே வெளியான ‘டிமாண்டி காலணி’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதில் சென்னையில் இருக்கும் ஒரு ஏரியாவில் பங்களா ஒன்றில் பேய் இருப்பது போல பயத்தை கிளப்பி திரைகதையை கட்சிதமாக கையாண்டிருப்பார். அது ரசிகர்களுக்கு புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்ததால் படம் நன்றாக ஓடியது. அவர் அடுத்ததாக இயக்கியுள்ள ‘இமைக்கா நொடிகள்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா மற்றும் முக்கிய […]
தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்றால் விஜய் தான். இவர் படங்கள் எப்போது மினிமம் கேரண்டி தான். பல ரூ.100 கோடி படங்களை கொடுத்தவர். இந்நிலையில் கெளதம் மேனன் தனுஷை வைத்து எனை நோக்கி பாயும் தோட்ட படத்தை இயக்கி வருகின்றார், இப்படத்தில் சில நடிகர்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றனர். இதில் நடிகர் விஜய் பெயரும் அடிபடுகின்றது, அவரையும் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க வைக்க தற்போது பேச்சு வார்த்தை நடந்து வருவதாக கிசுகிசுக்கப்படுகின்றது.