தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுகிறார்கள்! நடிகர் தனுஷ் குற்றசாட்டு!

Default Image

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்.  சமீபத்தில் வெளியான மாரி-2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் அசுரன் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சிலர், நடிகர்களுக்கு உறுதி அளித்த ஊதியத்தை வழங்காமல் ஏமாற்றுவதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விருதுக்காக படம் எடுக்கவில்லை என்றாலும், வடசென்னை, ராட்சசன், பரியேறும் பெருமாள் போன்ற படங்களுக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன் என்று யோசனை செய்ததாக கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்